Column Left

Vettri

Breaking News

Showing posts with label இலங்கை செய்தி. Show all posts
Showing posts with label இலங்கை செய்தி. Show all posts

2000 வருடங்களில் முதல் நாள் சாதனை!கதிர்காமத்திற்கான கானகப் பாதையில் 10 ஆயிரம் பேர் பயணம்!!

6/21/2025 07:12:00 PM
( உகந்தையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)  வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை   நேற...

நிந்தவூரில் மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனை ;சந்தேக நபருக்கு தடுப்புக்காவல் உத்தரவு!!

6/21/2025 11:41:00 AM
மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரை எதிர்வரும் ஜூலை 25 ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய...

விருந்தொன்றில் கலந்து கொண்ட நண்பரை மண்வெட்டியால் தாக்கி கொலை!!

6/21/2025 11:30:00 AM
  நண்பனின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வவு...

தமிழரசின் அம்பாறை உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

6/21/2025 11:24:00 AM
( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் 06 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வ...

காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு குழுக்கள் நியமிக்கப்படும் - ஜனாதிபதி!!

6/21/2025 10:09:00 AM
  கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறைய...

இன்றைய வானிலை!!

6/21/2025 10:05:00 AM
  மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்...

ஓமந்தைப் பகுதியில் நடைபெற்ற விபத்தில் மூன்றாவது நபரும் உயிரிழப்பு!!

6/21/2025 10:01:00 AM
  கடந்த மாதம் 26 ஆம் திகதி ஓமந்தைப் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்திருந்த வயோதிபர் ஒருவர்...

கதிர்காமம் பாத யாத்திரை பயணம் உகந்தை முருகன் குமண காட்டு வழிப்பாதை இன்றைய தினம் திறப்பு!!

6/20/2025 04:11:00 PM
பாறுக் ஷிஹான் கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறந்து வைப்பு   வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம திருத்தலத்திற்கான பாதை யாத்திரைக்கா...

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை அமைதிவழி போராட்டம்!!

6/20/2025 03:30:00 PM
  மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை (21) ஹட்டன் நகரின் மல்லியப்பு சந்தியில் காலை 10.00 மணிக்கு நடைபெறவிருக்கின்ற அ...

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையிலான போரில் அமெரிக்கா ஈடுபாடுமா?

6/20/2025 03:24:00 PM
  இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அட...

2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பு!!

6/20/2025 03:20:00 PM
  2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களா...

அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற கட்டிடத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்...! ஜே.கே.யதுர்ஷன்..... அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று 2025.06.19 இடம்பெற்று அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஏ ஆதம்பாவாவின் ஏற்பாட்டில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற இக் கலந்துரையாடல் கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் உட்பட கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், கடற்படை தளபதிகள் உட்பட மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் பர்ஹான் முகம்மட் மற்றும் அம்பாரை மாவட்ட ஆழ்கடல் மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் முதலானோர் கலந்து கொண்டனர் இதன் போது, முக்கியமாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களினால் பிடிக்கப்படும் மீன்களை கடல் கொள்ளையர்கள் திருடுவதை தடுத்து நிறுத்துவது சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டதுடன் இந்தக் கடற் கொள்ளையை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பொலிசார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ ஆதம்பாவா தெரிவித்தார்!!

6/20/2025 12:26:00 PM
  ஜே.கே.யதுர்ஷன்... அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று 2025.06.19  இடம்பெற்று  அ...

37வருட கால ஆசிரிய சேவையிலிருந்து இந்திரசோதி ஓய்வு!!

6/19/2025 05:13:00 PM
( வி.ரி .சகாதேவராஜா)  கல்முனை மாமாங்க வித்தியாலய ஆசிரியை திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி தனது 37வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று ஓ...

சம்மாந்துறையில் நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைப்பு

6/19/2025 12:28:00 PM
பாறுக் ஷிஹான் சம்மாந்துறை நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(19) சம்மாந்துறை பிரதேச நில அளவை அத்தியட்ச...

கிழக்கு கலாசார பணிப்பாளராக பார்த்தீபன் நியமனம்!!

6/19/2025 12:05:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நாவிதன்வெளி அன்னமலையை சேர்ந்த  சூ. பார்த்தீபன்   நேற்ற...

ஒலுவில் பிரதேசத்தில் வீதி நிர்மாண பணிகள் ஆரம்பம் செய்யும் நிகழ்வு!!

6/19/2025 12:01:00 PM
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒலுவில் 6 ஆம் பிரிவில் வாழும் மீனவர்கள் மற்றும்  பொதுமக்களின் போக...

இன்றைய வானிலை!!

6/19/2025 08:22:00 AM
  நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அந்தவகையில், ம...

குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான கானக பாதயாத்திரை நாளை ஆரம்பம்!

6/19/2025 08:14:00 AM
குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான 2025 ஆம் ஆண்டுக்கான கானக பாதயாத்திரை நாளை  (20)  வெள்ளிக்கிழமை  காலை ஆரம்பமாகின்றது. வரலாற...

சம்மாந்துறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் கே.சதீஸ்கருக்கு பிரியாவிடை!!

6/18/2025 07:25:00 PM
பாறுக் ஷிஹான் கடந்த 6 வருடங்களாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில்  கடமையாற்றிய துறைநீலாவணைப் பகுதியைச் சேர்ந்த   உப பொலிஸ் பரிசோதகர்  கே. சதீஸ...

தென்கிழக்குப் பல்கலையில் 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு!!

6/18/2025 06:50:00 PM
பாறுக் ஷிஹான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் (AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு, பீடாதிபதி பேர...