Column Left

Vettri

Breaking News

திருமலை கன்னியா ஆத்மயோக ஞான சபா காயத்ரி பீடத்தில் 13ஆம் திகதி மகா கும்பாபிஷேகம்!!!

9/08/2026 02:26:00 PM
_சித்தரின் சூட்சும ஆசியில் எழுந்த சிவபூமியின் ஆன்மீக மகுடம்_ *திருகோணமலை, கன்னியா* – ஆன்மீக பூமியான திருகோணமலையில், காயத்ரி சித்தர் முருகே...

புலமைப்பரிசிலில் மாகாண மட்டத்தில் முதலிடம் பிடித்த அல்-மனார் மாணவிக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கௌரவம்!!!

9/08/2026 02:22:00 PM
(பாறுக் ஷிஹான்) 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்று, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழிமூலத்தில்...

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

9/08/2026 02:20:00 PM
(பாறுக் ஷிஹான்) கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி (SLEAS III) அருட்த...

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவம் நண்பர்கள் வட்ட அமைப்பின் ஏற்பாட்டில் பணப்பரிசுகளும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைப்பு!!

9/08/2026 02:19:00 PM
(பாறுக் ஷிஹான்) நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளி...

அம்பாறையில் குடியிருப்புப் பகுதிக்குள் புகும் யானைகள்: மக்கள் பீதி! மனித-யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!!

9/08/2026 02:16:00 PM
(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில் அண்மைக்கா...

கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளரா, பிரதேச செயலாளரா? மேன்முறையீட்டு நீதிமன்றில் அம்பலமான முக்கிய திருப்பம்! பிரதிவாதித் தரப்பும் அரசுத் தரப்பும் நீதிமன்றில் ஒப்புக்கொண்ட விடயம்!!

9/08/2026 02:14:00 PM
(பாறுக் ஷிஹான்) கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் பதவி நிலை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான எழுத்தாணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன...

கல்முனையில் 160 ஆவது பொலிஸ் தின நிகழ்வு- பள்ளிவாசலில் சிறப்பு துஆப் பிரார்த்தனை- பிரதம அதிதியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்ச்சி பங்கேற்பு!!

9/08/2026 02:11:00 PM
(பாறுக் ஷிஹான்) 160 ஆவது பொலிஸ் தின விழாவை முன்னிட்டு கல்முனையில் விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்முனை ...

சர்வதேச எழுத்தறிவு தினம்: திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் பேரணியும் வீதி நாடக நிகழ்வுகளும்!!!

9/08/2026 12:05:00 PM
(செல்வி வினாயகமூர்த்தி ஜதுர்ஷன் ) ​சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவும் திருக்கோவி...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காயத்ரி வித்தியாலய மாணவர்கள் அபார சாதனை

9/07/2026 11:57:00 PM
(திருக்கோவில், செப். 07: ஜே.கே.யதுர்ஷன்) கடந்த வாரம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருக்கோவில் ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வலய மட்டத்தில் முதலிடம்; அன்னை சாரதா மாணவிக்கு கௌரவம்.

9/07/2026 09:59:00 PM
(செல்வி வினாயகமூர்த்தி) கடந்த வாரம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், திருக்கோவில் கல்வி வலயத்தில் அதிக...

Subscribe Us