Column Left

Vettri

Breaking News

சாய்ந்தமருது பொது நூலகத்தில் ‘நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02’ நிகழ்வு!!

8/23/2026 10:40:00 PM
️ (✍️நூருல் ஹுதா உமர், ஏ.எச்.எம். ஹரீஸ்) சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஏற்பாட்டில் ‘நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02’ எனும் நிகழ்வு இன்...

மாரவில கட்டுநேரிய பகுதியில் விபத்து ஒருவர் பலி!!

8/23/2026 10:35:00 PM
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பாதசாரி ஒருவர் மீது வேகமாக வந்த லொறி மோதியதில்...

கற்பிட்டி கோட்ட பாடசாலைகளில் சமாதானத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான செயலமர்வு!!

8/23/2026 12:11:00 PM
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) பல் சமூகங்களையும் சேர்ந்த பிள்ளைகள் கற்கின்ற பாடசாலைகளில் மாணவர் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வை வளர்த்து...

காரைதீவு ஸ்ரீமன் நாராயணன் ஆலயத்தில் வரலெட்சுமி சிறப்பு பூஜை!!

8/23/2026 11:48:00 AM
காரைதீவு ஸ்ரீமன் நாராயணன் ஆலயத்தில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் பக்தி பூ...

இன்று கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் புதிய அலங்கார சித்திரத்தேர் அமைப்பதற்கான ஆரம்ப விழா ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய புதிய அலங்கார சித்திரத்தேர் அமைப்பதற்கான ஆரம்ப விழா இனட(23) ஞாயிற்றுக்கிழமை ஆலய பரிபாலன சபையின் தலைவர் இ.மேகராசா (அதிபர் ) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்த குருக்கள் தலைமையில் கிரியைகள் இடம் பெற்றன . பெரியபோரதீவைச் சேர்ந்த லண்டனில் வாழும் திரு திருமதி மார்க்கண்டு நேசராசா தம்பதியினரின் அனுசரணையில் இந்த புதிய சித்திரத்தேர் உருவாகின்றது . திருகோணமலை கமலாலயம் கலைக்கூட ஸ்தபதி விஸ்வ பிரம்மஸ்ரீ கே. சந்திரமோகன் வடிவமைக்கின்றார் . இன்றைய ஆரம்ப விழாவில் ஆலய பரிபாலன சபையினர் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்!!

8/23/2026 11:42:00 AM
( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய புதிய அலங்கார சித்திரத்தேர் அமைப்பதற்கான ஆரம்ப விழா ...

பெரிய நீலாவனை பாடசாலையில் மாலை நேர வகுப்பினை ஆரம்பித்த இணைந்த கரங்கள்...

8/23/2026 10:39:00 AM
பெரியநீலாவனை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் "இணைந்த கரங்கள் உறவுகளின் “ கல்விப் பயணமானது வறுமையின் காரணமாக எமது பிள்ளைகள் கல்வியில் ...

யாழில் 14 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 27 வயது இளைஞர் கைது!!

8/23/2026 10:03:00 AM
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி...

செப்டம்பர் 5 முதல் ஜனாதிபதி தலைமையில் விசேட மக்கள் பேரணித் தொடர்!!

8/23/2026 09:58:00 AM
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட மக்கள் பேரணித...

பெண்களின் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க தயாராக உள்ளேன்!!

8/22/2026 11:08:00 PM
பெண்கள் விளையாட்டுத் துறையில் சாதிப்பதற்கான முயற்சிகளுக்கு தன்னாலான உதவிகளை வழங்கத் தயாராக இருக்கின்றேன் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பிரம...

Subscribe Us