Column Left

Vettri

Breaking News

வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக ஊடகங்கள் ஊடாகப் பல்வேறு நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரால் மோசடி செய்யப்பட்ட பணத் தொகையானது 2.5 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடுகளைக் கட்டித் தருவதாக சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்து, அதை நம்பித் தொடர்பு கொண்டவர்களிடமே இவர் இந்த நிதி மோசடியைச் செய்துள்ளார். இவர் செய்த இந்த மோசடிகள் தொடர்பில் மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவிற்கு 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்!!

8/13/2026 06:16:00 PM
வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக ஊடகங்கள் ஊடாகப் பல்வேறு நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் மிரிஹான விசேட புலனாய்...

மாதுமை அம்பாள் ஆடிப்பூர மகோற்சவத்தின் தேர் திருவிழா .!

8/13/2026 06:08:00 PM
(சேனையூர் நிருபர்) தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் அருள்மிகு மாதுமை அம்பாள் ஆடிப்பூர மகோற்சவத்தின் தேர் தி...

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பீடு!!

8/13/2026 06:04:00 PM
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான குழுவினர், நிலைபேறான அபிவிருத்தி சபையின் உறுப்பினர்களை இன்று (13) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்க...

கடுமையாக தாக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த சிறுமி மீட்பு!!

8/13/2026 05:57:00 PM
கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார் நான்கு வயதுடைய சிறுமியொருவரை பொலிஸார் மீட்டுள்ள...

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 93 சந்தேகநபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

8/13/2026 05:40:00 PM
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள, இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 93 சந்தேகநபர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்து வருவதற்காக ச...

மட்டக்களப்பு மாவட்டத்திலே மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையானது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற சட்டதிட்டங்களை சரியான முறையிலே முன்னெடுத்து செல்கின்ற ஒரு சபையாக இச்சபை காணப்படுகின்றது. என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் தெரிவித்தார்!!

8/13/2026 05:31:00 PM
ஓந்தாச்சிமடம் ஆயர்வேத வைத்தியசாலை திறப்பு விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொ...

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்!

8/13/2026 05:27:00 PM
(நூருல் ஹுதா உமர்) காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்

8/13/2026 05:24:00 PM
(நூருல் ஹுதா உமர்) மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச சபை உடனடியாக...

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 43.5 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!!!

8/13/2026 04:33:00 PM
(மஜீட். ARM) ​"எதிர்நீச்சல் போட முயற்சிக்கின்ற ஊக்கமுள்ள மக்களுக்குத் துணையாக..." என்ற தேசிய சமூக வலுவூட்டல் மாதக் கருத்திட்...

ஆலையடிவேம்பில் மாணவர்களுக்கான “இலக்கிய மனனப் போட்டி – 2026”!!

8/13/2026 03:32:00 PM
(செல்வி வினாயகமூர்த்தி) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆலையடிவேம்பு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில...

Subscribe Us