வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக ஊடகங்கள் ஊடாகப் பல்வேறு நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் மிரிஹான விசேட புலனாய்...
வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக ஊடகங்கள் ஊடாகப் பல்வேறு நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரால் மோசடி செய்யப்பட்ட பணத் தொகையானது 2.5 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடுகளைக் கட்டித் தருவதாக சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்து, அதை நம்பித் தொடர்பு கொண்டவர்களிடமே இவர் இந்த நிதி மோசடியைச் செய்துள்ளார். இவர் செய்த இந்த மோசடிகள் தொடர்பில் மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவிற்கு 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்!!
Reviewed by Vettinews
on
8/13/2026 06:16:00 PM
Rating: 5
ஓந்தாச்சிமடம் ஆயர்வேத வைத்தியசாலை திறப்பு விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொ...
மட்டக்களப்பு மாவட்டத்திலே மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையானது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற சட்டதிட்டங்களை சரியான முறையிலே முன்னெடுத்து செல்கின்ற ஒரு சபையாக இச்சபை காணப்படுகின்றது. என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் தெரிவித்தார்!!
Reviewed by Vettinews
on
8/13/2026 05:31:00 PM
Rating: 5
(நூருல் ஹுதா உமர்) மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச சபை உடனடியாக...
மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்
Reviewed by Vettinews
on
8/13/2026 05:24:00 PM
Rating: 5