Vettri

Breaking News

மீன்கள் கடலில் கொள்ளையிடப்படுவது தொடர்பில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!!

5/21/2025 10:58:00 PM
  அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் கடலில்  கொள்ளையிடப்படுவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை திகா...

இந்தியாவிலிருந்து நாட்டிற்கு 3,050 மெற்றிக் தொன் உப்பு தொகை!!

5/21/2025 04:24:00 PM
தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்ற...

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் கைது!!

5/21/2025 04:19:00 PM
  முன்னாள்   அமைச்சர்   கெஹெலிய   ரம்புக்வெல்லவின்   மகன்   ரமித்   ரம்புக்வெல்ல ,  இலஞ்சம்   அல்லது   ஊழல்   பற்றிய   சார்த்துரைகளைப்   புல...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்களைக் கொண்ட பல்துறைசார் சர்வதேச ஆய்வு மாநாடு!

5/21/2025 04:13:00 PM
நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீட முதுகலைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட  இரண்டு நாட்களைக் கொ...

தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கியுடன் பெண்கள் கைது!!

5/21/2025 02:13:00 PM
  கொழும்பு, ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு பெண்ண...

ரயில் கடவையில் 3வாகனங்கள் விபத்து; 7பேர் காயம்!!

5/21/2025 02:10:00 PM
  சிலாபம் - கொழும்பு பிரதான வீதியிலுள்ள இனிகொடவெல ரயில் கடவையில் இன்று இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வி...

அதிசயம் ஆனால் உண்மை! இந்திய சுவாமியை திருக்கோவிலுக்கு வரவழைத்த முருகன்! உண்மைச் சம்பவம்;கோபுர அமைப்பிற்கு உதவி!

5/21/2025 12:05:00 PM
  (  வி.ரி.சகாதேவராஜா) இந்திய சுவாமிகள் கனவில்  முருகன் தோன்றி தரிசனமளித்து கூறியதற்கமைவாக  அவர் இலங்கை வந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள திரு...

மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பெயரில் எஞ்சி இருந்த ஒரே ஒரு அசையா சொத்தும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு கைமாறியது!

5/21/2025 11:27:00 AM
  நூருல் ஹுதா உமர்   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்குச் சொந்தமாக இருந்த  ஒரே ஒரு அசையா ச...

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொடுபோக்கால் முக்கியமான வீதிகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளது : அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரும் மக்கள் !

5/21/2025 10:58:00 AM
  நூருல் ஹுதா உமர்   பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மாளிகைக்காடு மீன் சந்தைக்கு செல்லும் மாளிகா வீதியின் மாளிகா சந்தி,  கல்முனை மாநகரத்தில...

சகலகலை அம்மனுக்கு வருஷாபிஷேகம் 1008 சங்காபிஷேகம் மிக சிறப்பாக இடம்பெற்றது....

5/21/2025 10:53:00 AM
  ஜே.கே.யதுர்ஷன்  சிவபூமியாம் திரு மூலரால் போற்றப்பட்ட இலங்கா புரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் மா பலா வேம்பு வயல் வெளிகள் ச...

சிவாச்சாரியார்கள் முன்னிலையில் சிவாச்சாரிய மங்கள நன்நீராட்டு விழா !!

5/21/2025 09:44:00 AM
( வி.ரி.சகாதேவராஜி)  வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிருஷ்ணபிள்ளை பிரியதர்ஷன் சர்மாவிற்கு சிவாச...

கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான கலந்துரையாடல்!!

5/21/2025 09:36:00 AM
  யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது....

அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று முதல் கடன் அட்டை!!

5/21/2025 09:29:00 AM
  அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று முதல் கடன் அட்டை அல்லது வரவட்டை மூலம் நுழைவு கட்டணத்தைச் செலுத்த முடியும் என போக்குவரத்து மற்றும் ந...

ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை!!

5/21/2025 09:24:00 AM
ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆசியாவில், குறிப்பாக தென்கிழ...