Column Left

Vettri

Breaking News

Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts
Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts

திருக்கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெற்ற தந்தையர் தினம்! 65 பேருக்கு ஊன்றுகோல்கள் வழங்கிவைப்பு!!

6/16/2025 11:56:00 AM
  ( வி.ரி. சகாதேவராஜா) சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு திருக்கோவில் காயத்ரி கிராமம் எஸ் வி ஓ அமைப்பினர் தந்தையர் தினத்தை அமைப்பின் தலைவர...

காயத்ரி கிராமத்தில் ஏழு வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

6/16/2025 11:52:00 AM
  ( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில்  "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்"  எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ...

தமிழர் தேசத்திற்கான மாபெரும் மக்கள் போராட்டம்!!!

6/15/2025 08:32:00 PM
 தமிழர் தேசத்திற்கான மாபெரும் மக்கள் போராட்டம்!!! பொதுமக்கள்,சிவில்அமைப்புக்கள்,கழகங்கள்,இளைஞர்கள் இணைந்து தமிழர் தேசத்திற்கு எதிராக செயல்பட...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் நாட்டிற்கு வருகை!!

6/15/2025 06:37:00 PM
  சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அவர் 2 நாட்கள் உத்தியோகப...

நாட்டை கட்டியெழுப்புவதற்கு சகலரும் முன்வாருங்கள் - ஜேர்மனியிலுள்ள இலங்கை பிரஜைகளிடம் ஜனாதிபதி கோரிக்கை

6/15/2025 12:11:00 PM
  வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நிலையான ஆரம்பத்தை எடுத்துள்ளது.  எனவே இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு எ...

தலைமைத்துவங்களும், மக்களும் கொண்டிருக்கும் நம்பிக்கையை பாதுகாக்க முடியுமானவரை உழைத்துக் கொண்டிருக்கிறேன் : காத்தான்குடி நகர பிதா எஸ்.எச்.எம்.அஸ்பர்

6/15/2025 12:07:00 PM
  நூருல் ஹுதா உமர்   கல்விமான்கள் பலரும் பல கட்சிகளை உருவாக்கி பல்வேறு அரசியல் எத்தனங்களை செய்த போதும் அவர்களுக்கு ஆணை வழங்காமல் காத்தான்குட...

வேலோடுமலையில் இருந்து கதிர்காமம் நோக்கிய 13 நாள் வேல்யாத்திரை ஆரம்பம்

6/15/2025 12:05:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா)  மட்டக்களப்பு சித்தாண்டி இலுக்குப் பொத்தானை வேலோடுமலை முருகனாலயத்தில் இருந்து ஆலய தலைவர் முருக பக்தர் முருகஸ்ரீ சு.திய...

பதற்ற நிலையை தணிப்பதற்கு இரு நாடுகளும் முயற்சியுங்கள்!!

6/14/2025 01:26:00 PM
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியவற்றுக்கு இடையிலான பதற்ற நிலையை தணிப்பதற்கு இரு நாடுகளும் இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடுமாறு இலங்கை அரசு கோரிக்கை ...

கோடீஸ்வரன் எம்பி. முன்னிலையில்"கழுகுமலை பத்து" நூல் வெளியீடு; 45 நாட்களில் பொத்துவிலைச் சென்றடைந்த யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் !

6/14/2025 01:09:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் 45 நாட...

இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா - பாலச்சந்திரனுக்கு நீதி வேண்டும்; சி.ஐ.டியில் முறைப்பாடளித்த சட்டத்தரணி

6/13/2025 08:15:00 PM
  இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோருக்கு நியாயமான தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் எ...

மூடப்பட்ட வான்வழிகள் - ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் முக்கிய அறிவித்தல்

6/13/2025 08:12:00 PM
  மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக சில வான்வழிகள் மூடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள...

இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கான மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

6/13/2025 07:52:00 PM
  மத்திய மருந்து சேமிப்பு கட்டமைப்பில் சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தோடு மருத்துவமனைக் கட்டமைப்பிற்குள்ள...

நாட்டில் 5.17 மில்லியன் டோக் குரங்குகள், 1.74 ; விலங்கு கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியீடு!!

6/12/2025 03:50:00 PM
  வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு சமீபத்தில் நடத்தப்பட்ட தேசிய விலங்கு கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அறிக்கை...

புதிய ஊடகப் பேச்சாளராக நியமிப்பு!!

6/12/2025 03:46:00 PM
  சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க, தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க ச...

சாய்ந்தமருதில் சர்வதேச சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தின நிகழ்வுகள்!!

6/12/2025 03:41:00 PM
நூருல் ஹுதா உமர்  சர்வதேச சிறுவர் தினமானது நாடாளவிய ரீதியில் (12) இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செ...

நற்பிட்டிமுனை ஆலயங்களின் பிணக்கு வழக்கு இணக்கப்பாட்டுடன் நிறைவு!

6/12/2025 03:35:00 PM
(  வி.ரி.சகாதேவராஜா) நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் பாரம்பரிய மரபுவழி வழிபாட்டு முறை பின்பற்றப்படவேண்டும்.வழக்கில் சம்பந்தப்பட்ட இரு திறத்தவ...

கல்முனையில் பௌர்ணமி கலைவிழா; ஓய்வுபெறும் பணிப்பாளர் நவநீதனுக்கு கௌரவம் !!

6/11/2025 01:34:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆனி மாத பௌர்ணமி கலை விழா  ...

கிழக்கில் 332 கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய"கிழக்கின் கவிக்கோர்வை” கல்முனையில் வெளியீடு !!

6/11/2025 01:28:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ” கிழக்கின் கவிக்கோர்வை” தொகுப்பு நூல் அறிமுக  விழா நேற்று செவ்வாய்க்கி...