Column Left

Vettri

Breaking News

திருக்கோவில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் மதன் நியமனம்!!

10/29/2025 05:30:00 PM
பாறுக் ஷிஹான் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் எப்.பி.மதன் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ...

அம்பாறையில் புதிய கலப்பை அறிமுகம்! வைக்கோலை புரட்டி தாளிடும் புது வகை!!

10/29/2025 11:48:00 AM
( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறையில் புதிய ரக கலப்பை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அறுவடை செய்யப்பட்ட வயலில் உள்ள வைகோலை மீண்டும் புரட்டி அத...

கண்ணகிகிராமத்தில் பாடசாலை செல்லாத மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கை!!

10/29/2025 09:07:00 AM
  வி.சுகிர்தகுமார்   பாடசாலை செல்லாத மாணவர்களை இனங்கண்டு அவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் பணியை பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு பாடசா...

37வருட கால ஆசிரிய சேவையிலிருந்து நளினி அகிலேஸ்வரன் ஓய்வு

10/28/2025 09:03:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு மேற்கு வலய மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய  ஆசிரியை திருமதி. நளினி அகிலேஸ்வரன்  தனது 37வருடகால ஆசிரியர் ...

11 மாவட்டங்களில் டெங்கு அதிகரிக்கும் அபாயம்!

10/28/2025 08:21:00 AM
  தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, க...

மதுபான உற்பத்திக்கான வரி திருத்தி வர்த்தமானி அறிவிப்பு!!

10/28/2025 08:18:00 AM
  மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை இன்று முதல் திருத்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதி திட்டமிடல் மற்றும...

குருக்கள்மட மனித புதைகுழி விவகாரம் ;சம்மந்தப்பட்ட தரப்பினர் அனைவரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை.!!

10/28/2025 08:13:00 AM
பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய தரப்பினர் அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு ...

மீண்டும் வழமை நிலைமைக்கு வரும் கல்முனை காதி நீதிமன்ற அலுவலக செயற்பாடுகள்!!!

10/27/2025 09:43:00 PM
பாறுக் ஷிஹான் கல்முனை காதி நீதிமன்ற அலுவலக செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறவுள்ளதாக நிந்தவூர் காதி நீதிமன்ற நீதிபதியும்   கல்முனை பதில் காதி ...

காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் ஓய்வு பெற்ற அதிபர் செல்லத்துரை மணிமாறன் அவர்களுக்கு ஓய்வு சேவைநலன் பாராட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

10/27/2025 04:11:00 PM
 காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில்  ஓய்வு பெற்ற அதிபர் செல்லத்துரை மணிமாறன் அவர்களுக்கு புதிய அதிபர் வேலுப்பிள்ளை விஜயபவா அவர்களின் தலைமை...

இன்று (27.10.2025) காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த அதிபர் செல்லத்துரை மணிமாறன் அவர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பிரதி அதிபராக கடமையாற்றி வந்த வேலுப்பிள்ளை விஜயபவா புதிய அதிபராக ( பதில்) தனது கடமையை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. A. சஞ்சீவன் அவர்களின் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

10/27/2025 03:30:00 PM
  இன்று (27.10.2025) காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில்  கடமையாற்றி  வந்த அதிபர் செல்லத்துரை மணிமாறன் அவர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பி...