Column Left

Vettri

Breaking News

காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் ஓய்வு பெற்ற அதிபர் செல்லத்துரை மணிமாறன் அவர்களுக்கு ஓய்வு சேவைநலன் பாராட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.




 காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில்  ஓய்வு பெற்ற அதிபர் செல்லத்துரை மணிமாறன் அவர்களுக்கு புதிய அதிபர் வேலுப்பிள்ளை விஜயபவா அவர்களின் தலைமையில் பணி ஓய்வு சேவைநலன் பாராட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அவரது ஓய்வுக் காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.









No comments