Column Left

Vettri

Breaking News

Showing posts with label இலங்கை செய்தி. Show all posts
Showing posts with label இலங்கை செய்தி. Show all posts

கதிர்காம இந்துகலாசார மண்டபத்தில் சிவபூமி அன்னதான சபையினரின் அன்னதானம் !

6/30/2025 08:20:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமக்கந்தன்  ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவத்தையொட்டி வழமைபோல இம்முறையும் சிவபூமி ...

இன்று முதலைக்குடா மகா வித்தியாலய அதிபராக கிருபாகரன்!

6/30/2025 05:40:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா)  மட்டக்களப்பு மேற்கு வலய முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் 40 வது அதிபராக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த அரசரத்தினம் கி...

மாளிகைக்காடு மு.கா. அமைப்பாளராக நாசர் நியமனம்

6/30/2025 05:37:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச மாளிகைக்காடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளராக எம்.எச். நாசர் நியமிக்கப்பட்டு...

கதிர்காமம் சென்றுவந்த பஸ் விபத்து ; மூவர் படுகாயம்!!

6/30/2025 05:34:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) கதிர்காமத்தில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தானது வீதியை விட்டு விலகி  வீதியின் அருகே நின்ற மரத்தில் ...

ஆலையடிவேம்பு பிரதேச சபை தமிழரசுக்கட்சி வசமானது.

6/30/2025 05:32:00 PM
  வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச சபை தமிழரசுக்கட்சி வசமானது. சபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சியை சேர்ந்த ஆ.தர்மதாச தெரிவு செய்யப்பட்டது...

தாண்டியடி பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர்காயம்....!!!

6/29/2025 07:35:00 PM
  ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட  தாண்டியடி பொத்துவில் பிரதான வீதியில்  மோட்டாசைக்கிள் மற்றும் வேன்வண்டி  நேருக்கு நேர் ...

பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் மாதாந்த ஒன்று௯டல் நிகழ்வு

6/29/2025 07:31:00 PM
  பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கல்முனைக்குடி - 14ஆம் கிராம சேவகர் பிரிவில் இயங்கி வரும் பொது மக்கள் பாதுக...

பேருந்து நிறுத்த நிழல்குடை பராமரிப்பின்றி காணப்படுவதால் பயணிகள் அசௌகரியம்

6/29/2025 07:28:00 PM
      பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் நிந்தவூர்  பிரதேச சபைக்குட்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு அருகில்  காணப்படும் பேருந்து நிறுத்த நிழற்குடை உரி...

கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு!!

6/29/2025 08:21:00 AM
  யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டுக்கு கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பொருளாளர் ரஹ்மத் மன்சூர் விடுக்கும் வாழ்த்துச் செய்தி!!

6/29/2025 07:23:00 AM
ஏ.எஸ்.எம்.அர்ஹம்  பொத்துவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் எம். எஸ். அப்துல் வாஸித் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பி...

நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் - ஜனாதிபதி!!

6/29/2025 07:12:00 AM
  தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம்  என்று ...

செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!!

6/29/2025 07:09:00 AM
  அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து கல்வி அமைச்சி...

யாழ். பாதயாத்திரீகர் கதிர்காமத்தில் திடீர் மரணம்!

6/28/2025 03:11:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச் சன்னதியில் இருந்து கதிர்காமத்தைச் சென்றடைந்த  பாதயாத்திரை குழுவில்  ஒருவர் நேற்று கதிர்காமத்தில் ...

காரைதீவு பத்ரகாளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஆரம்பம் !

6/28/2025 03:09:00 PM
  (  வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு  ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் மகா  கும்பாபிஷேகத்திற்கான கிரியாரம்பம் இன்று 28 ஆம் தேதி சனிக்கிழமை இடம்...

காரைதீவு பிரதேச சபை புதிய தவிசாளர் சம்பிரதாயபூர்வமாக பதவியேற்பு

6/27/2025 01:07:00 PM
காரைதீவு சபை புதிய தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் மற்றும் புதிய உப தவிசாளர் முஹமட் ஹனிபா முஹமட் இஸ்மாயில் ஆகியோரின் பதவியேற்பு வைபவம் காரைத...

8 அடி நீளமுடைய இராட்சத முதலை பிடிக்கப்பட்டது.

6/27/2025 12:25:00 PM
  பாறுக் ஷிஹான் பாலமுனை வைத்தியசாலைக்கு அருகில் ஊருக்குள் புகுந்த பெரிய முதலை ஒன்றை பிடித்த மக்கள் மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அம்பாறை மாவட...