Column Left

Vettri

Breaking News

Showing posts with label இலங்கை செய்தி. Show all posts
Showing posts with label இலங்கை செய்தி. Show all posts

கல்முனை பொது சந்தை பகுதியில்   பரிசோதனை

4/08/2026 09:35:00 PM
கல்முனை பொது சந்தை பகுதியில் பரிசோதனை பாறுக் ஷிஹான் எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 மாணவர்கள் மருத்துவ பீட அனுமதி பெற வாய்ப்பு 

4/08/2026 09:33:00 PM
மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 மாணவர்கள் மருத்துவ பீட அனுமதி பெற வாய்ப்பு ( வி.ரி.சகாதேவராஜா) 2025/26 ஆம் கல்வி ஆண்டில் க. பொ. த உ/த பரீட்ச...

"அஷ்ரஃப் எனும் இலக்கியம்" ஆய்வு நூல் வெளியீட்டு விழா

4/08/2026 09:32:00 PM
"அஷ்ரஃப் எனும் இலக்கியம்" ஆய்வு நூல் வெளியீட்டு விழா பாறுக் ஷிஹான் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய திருச்சி மாநாட்டில் அரங்கேறிய இல...

தமிழ்நாடு "மில்லட் பவுண்டேசன்" நிறுவனத்தின் தாபகர் டாக்டர் எஸ்.சுந்தர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு விஜயம்- நலிவுற்ற பெண்களை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றும் கருத்தரங்கிலும் பங்கேற்பு.

4/08/2026 09:30:00 PM
தமிழ்நாடு "மில்லட் பவுண்டேசன்" நிறுவனத்தின் தாபகர் டாக்டர் எஸ்.சுந்தர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு விஜயம்- நலிவுற்ற பெண்களை...

கதிர்காம பாதயாத்திரையினை புனித யாத்திரையாகப் வர்த்தமானி பிரகடனம் செய்யக்கோரும் கலந்துரையாடல்!

4/08/2026 05:03:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) 2000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கதிர்காம பாதயாத்திரையை வர்த்தமானிப் பிரகடனம் செய்து  ஒரு புனித யாத்திரையாகப் பிரக...

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள் பரிசோதனை!!

4/08/2026 05:01:00 PM
பாறுக் ஷிஹான் எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன்   நெறிப்படுத...

இந்தியா தமிழ்நாட்டை சேர்ந்த மில்லர் புவுண்டேசன் நிறுவனத்தின் உரிமையாளரும் சந்தைப்படுத்தல் முகாமையாளமான டாக்டர் எஸ்.சுந்தர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நலிவுற்ற பெண்களை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.

4/08/2026 04:57:00 PM
  ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார்         இந்தியா தமிழ்நாட்டை சேர்ந்த மில்லர் புவுண்டேசன் நிறுவனத்தின் உரிமையாளரும் சந்தைப்படுத்தல் மு...

இன்று கல்முனையில் உலக வாய்ச்சுகாதார தின நிகழ்வு!!

4/08/2026 04:54:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் உலக வாய்ச் சுகாதார தின நிகழ்வு  பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் இன்று (8...

கல்முனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மென்திறன் பயிற்சி !

4/08/2026 04:53:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாற்றுத்திறனாளிகளுக்கான  தொழில்கல்வி பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் 40 மாற்றுத் திறனாளிகளுக்கு மென்திறன் பயி...

யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!!

4/08/2026 04:49:00 PM
தனது வீட்டு முற்றத்தில் வைத்து   யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட...

மஹிந்த ராஜபக்ஷவின் சொத்துக்கள், வருமானத்தை வெளியிட இலஞ்ச ஆணைக்குழு காலக்கெடு !

4/08/2026 11:06:00 AM
  சொத்துக்கள், செலவுகள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த விவரங்களைக் கொண்ட பிரமாணப் பத்திரத்தை ஏப்ரல் 10-ஆம் திகதிக்கு முன்னரோ அல்லது அன்றோ ...

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக கேந்திரமூர்த்தி!!

4/08/2026 10:41:00 AM
( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில்  பிரதேச செயலகத்தின் புதிய  கணக்காளராக, கல்முனை  ஆதார வைத்தியசாலையின் கணக்காளராக கடமையாற்றிய எம்.கேந்திரமூர...

சம்மாந்துறையில் 50 பேருக்கு காணி உரிமம் வழங்கி வைப்பு! புதிய அரசாங்க அதிபர் பங்கேற்பு!!

4/08/2026 10:38:00 AM
( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்கள்  நேற்று (07) சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு தனத...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சேவைகளில், அத்தியாவசியத் தேவைகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கான ஒருநாள் சேவை இன்று புதன்கிழமை (08) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது!! அத்தியாவசியத் தேவைக்காக தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்களுக்கு மாத்திரம் பத்தரமுல்ல பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் கணினி கட்டமைப்பை முழுமையாகச் சீர்செய்யும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பிரதான மற்றும் மாகாண அலுவலகங்களின் சாதாரண சேவைகள் மற்றும் முன்கள அலுவலகச் சேவைகள் மீண்டும் அறிவிக்கும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கணினி அமைப்பு முழுமையாகக் சீர்செய்யப்பட்ட பின்னர், அனைத்து சேவைகளும் வழமை போல் தடையின்றி முன்னெடுக்கப்படும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது!!

4/08/2026 09:27:00 AM
  ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சேவைகளில், அத்தியாவசியத் தேவைகளைக் கொண்ட விண்ணப...

லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது!!

4/08/2026 09:23:00 AM
  லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைத்துள்ளது. இதற்கமைய, டீசல் வகைகளின் விலைகள்...

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது!!

4/08/2026 09:19:00 AM
  பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது. லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது வழமைக்குத் திரு...

திட்டமிட்ட வகையில் மின்விநியோகத்தை துண்டிப்பதாக இருந்தால் முன்கூட்டியதாகவே அறிவிக்கப்படும் -வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி!!

4/08/2026 09:17:00 AM
  மின்விநியோக செயலிழப்பு ஒன்றும் புதிதல்ல, திட்டமிட்ட வகையில் மின்விநியோகத்தை துண்டிப்பதாக இருந்தால் முன்கூட்டியதாகவே அறிவிக்கப்படும். மின்வ...

ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!!

4/08/2026 09:10:00 AM
  ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த போர்நிறுத்தத்தை நடைம...

அம்பாறையில் அதிக உஷ்ணம் : மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்!

4/08/2026 07:37:00 AM
அம்பாறையில் அதிக உஷ்ணம் : மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணம் மற்றும் கொளுத்த...