Column Left

Vettri

Breaking News

Showing posts with label இலங்கை செய்தி. Show all posts
Showing posts with label இலங்கை செய்தி. Show all posts

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குடும்பஸ்தர் தொடர்பில் விசாரணை!!

11/03/2025 08:00:00 AM
பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   அல் மஸ...

பட்டிருப்பு தேசிய பாடசாலையில் பிரதமருக்கு நேற்று அமோக வரவேற்பு

11/02/2025 02:22:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று  (01) சனிக்கிழமை பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு  வி...

பிரதமர் ஹரிணி மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரிக்கு விஜயம்

11/02/2025 02:18:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா)  பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று  (01) சனிக்கிழமை  மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரிக்கு...

சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் திருமலை சோபஸ்தீவு ! அங்கு தினமும் சுற்றுலாவிகள் படையெடுப்பு !

11/02/2025 02:13:00 PM
  (வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் குறிப்பாக திருகோணமலை நகரில் நடுக்கடலில் அமையப்பெற்ற சோபர்ஸ் தீவு சுற்றுலாவிகளை சுண்டி இழுத்து வருகின்றது. திர...

மீனவரை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபரை துரிதமாக கைது செய்த பொலிஸார்.

11/02/2025 02:08:00 PM
  பாறுக் ஷிஹான் மீனவரை மிரட்டி அச்சுறுத்தி ஒரு தொகுதி பணத்தை கொள்ளையிட்டு சென்ற சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் துரித நடவடிக்கை மேற்கொண்ட...

Fwd: கிழக்கு விவசாய விரிவாக்க நிலையத்தின் மூலம் தேனீ வளர்ப்புப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு!!!

10/30/2025 07:59:00 PM
  வி.சுகிர்தகுமார்      விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்க நிலையத்தின் மூலம் பெண்களின் வாழ்வாதாரங்கள...

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு நிகழ்வு!!

10/30/2025 07:56:00 PM
பாறுக் ஷிஹான் போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு திட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்

10/30/2025 07:53:00 PM
  முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு திட்டம் அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களிலும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது!! இலங்கை அரசாங்...

உலக பாரிசவாத தினம் -மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி!!

10/29/2025 05:35:00 PM
பாறுக் ஷிஹான் உலக பாரிசவாத தினம் (29) மற்றும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்திய சாலையின் தொற்றா நோய்...

சிறப்பாக நடைபெற்ற களுவாஞ்சிக்குடி பிரதேச இலக்கிய விழா!

10/29/2025 05:32:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா ந...

திருக்கோவில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் மதன் நியமனம்!!

10/29/2025 05:30:00 PM
பாறுக் ஷிஹான் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் எப்.பி.மதன் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ...

அம்பாறையில் புதிய கலப்பை அறிமுகம்! வைக்கோலை புரட்டி தாளிடும் புது வகை!!

10/29/2025 11:48:00 AM
( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறையில் புதிய ரக கலப்பை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அறுவடை செய்யப்பட்ட வயலில் உள்ள வைகோலை மீண்டும் புரட்டி அத...

37வருட கால ஆசிரிய சேவையிலிருந்து நளினி அகிலேஸ்வரன் ஓய்வு

10/28/2025 09:03:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு மேற்கு வலய மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய  ஆசிரியை திருமதி. நளினி அகிலேஸ்வரன்  தனது 37வருடகால ஆசிரியர் ...

11 மாவட்டங்களில் டெங்கு அதிகரிக்கும் அபாயம்!

10/28/2025 08:21:00 AM
  தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, க...

மதுபான உற்பத்திக்கான வரி திருத்தி வர்த்தமானி அறிவிப்பு!!

10/28/2025 08:18:00 AM
  மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை இன்று முதல் திருத்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதி திட்டமிடல் மற்றும...

குருக்கள்மட மனித புதைகுழி விவகாரம் ;சம்மந்தப்பட்ட தரப்பினர் அனைவரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை.!!

10/28/2025 08:13:00 AM
பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய தரப்பினர் அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு ...

மீண்டும் வழமை நிலைமைக்கு வரும் கல்முனை காதி நீதிமன்ற அலுவலக செயற்பாடுகள்!!!

10/27/2025 09:43:00 PM
பாறுக் ஷிஹான் கல்முனை காதி நீதிமன்ற அலுவலக செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறவுள்ளதாக நிந்தவூர் காதி நீதிமன்ற நீதிபதியும்   கல்முனை பதில் காதி ...

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கான தடை விரைவில்!!

10/27/2025 10:20:00 AM
  இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலைக் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா ப...

இறக்குமதி செய்யப்பட்ட 3500 மெட்ரிக் தொன் பொன்னி சம்பா அரிசி!!

10/27/2025 10:12:00 AM
  உள்ளூர் சந்தையில் கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 3500 மெட்ரிக் தொன் பொன்னி சம்பா அரிசி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்ப...

196 கிலோ கேரள கஞ்சாவுடன் முன்னாள் விமானப்படை விமான சார்ஜன்ட் கைது!!

10/27/2025 10:09:00 AM
  196 கிலோ கேரள கஞ்சாவுடன் முன்னாள் விமானப்படை விமான சார்ஜன்ட் ஒருவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 196 கிலோக...