Column Left

Vettri

Breaking News

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சிறுவர்கள் தின வாழ்த்துச்செய்தி!!

10/01/2025 10:20:00 AM
  சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உலக சிறுவர்கள் தின...

கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு - தாய் - தந்தை கைது!!

10/01/2025 10:13:00 AM
பாறுக் ஷிஹான் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட  குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் ஒலுவில்   பி...

முப்பது வருட கால யுத்தத்தில் தமிழர்களுக்கு எஞ்சியது கல்வி மாத்திரமே- நாவிதன்வெளி தவிசாளர் ரூபசாந்தன்

9/30/2025 08:59:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) முப்பது வருட கால யுத்தத்தில் தமிழர்களுக்கு  எஞ்சியது கல்வி மாத்திரமே. இவ்வாறு நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இ.ரூபச...

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக நிர்வாக உத்தியோகத்தருக்கு பிரியாவிடை

9/30/2025 08:57:00 PM
  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8 ஆந் திகதி சேவையில் இரு...

சம்மாந்துறை பிரிவில் அக்டோபர் 15 ஆம் தேதி பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பம் !

9/30/2025 08:54:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை புளக்" ஜே"  பிரிவுக்குட்பட்ட வயல்காணிகளில் பெரும்போக பயிர்ச்செய்கை எத...

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தினால் மாத்திரமே உயர் விளைச்சலை பெறமுடியும்! பார்க் பணிப்பாளர் பாஸ்கரன்!!

9/30/2025 12:57:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம் புகுத்தினால் மாத்திரமே உயர் விளைச்சலை பெறமுடியும்.எனவேதான் பரீட்சார்த்தமாக அம்பாறை மாவட...

சாரதிகளுக்கான மகிழ்ச்சி செய்தி!!

9/30/2025 11:48:00 AM
  புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்த...

இலங்கையில் மிகவும் ஆபத்தான போதைப்பொருள் கண்டுபிடிப்பு!!

9/30/2025 09:53:00 AM
  வெலிகமவில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட சந்தேகிக்கப்பட்ட போதைப்பொருள் ‘மெபெட்ரோன்’ என்ற ஆபத்தான போதைப்பொருளென, அரசாங்க பகுப்பாய்வாளர்  உறுதிப...

இனியொரு போர் ஏற்படாத வகையில் சகல சமூகங்களுக்கும் சம சந்தர்ப்பம்!!

9/30/2025 09:47:00 AM
  இனியொரு போர் ஏற்படாத வகையில் நாட்டை முன்னோக்கி நகர்த்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்...