Column Left

Vettri

Breaking News

முகாவுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்க முயலும் முடிவை அதாவுல்லா மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்!!

5/17/2025 09:13:00 AM
நூருல் ஹுதா உமர் அக்கரைப்பற்று மக்களின் தீர்ப்பை தேசிய காங்கிரஸ் தலைவர் ஏற்க வேண்டும்.  முகாவை - அந்த மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.  அட்...

ஒரு வருடமாவது பட்டியல் உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் - மக்கள் கோரிக்கை!!

5/17/2025 09:11:00 AM
 பாறுக் ஷிஹான் நடைபெற்று முடிந்த 2025ம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அம்பாறை மாவட்டம்  காரைதீவு பிரதேச சபைக்குத் தெரிவாகியுள்ள சுய...

இன்றைய வானிலை!!

5/17/2025 08:09:00 AM
  மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்து வரும் சில நாட்களுக்கு மழையு...

உலகத்தையே உலுக்கக்கூடிய ஒரு போராட்டம் செய்வோம் ; ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்!!

5/17/2025 07:53:00 AM
  வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும் எனவும் தவறினால் மறு...

காங்கேசன்துறை வந்த பயணிகள் கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த ஒருவர் கைது!!

5/17/2025 07:48:00 AM
  நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வந்த பயணிகள் கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நா...

மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகருக்கு காரேறுமூதூரிலிருந்து ஓர் வரலாற்று வாழ்த்து மடல்!

5/16/2025 11:47:00 PM
  இன்று(17) சனிக்கிழமை சுவாமி விபுலாநந்த அடிகளாரின் கருங்கல் சிலை மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் திறந்து வைக்கப்படுகிறது. அதனையொட்டி சுவாமி...

பெண்ணே விழித்திடு நூல் வெளியீட்டு விழா

5/16/2025 11:40:00 PM
  (செ.துஜியந்தன் ) கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர், கவிதாயினி ஜெனிதா மோகனின் பெண்ணே விழித்திடு எனும் கட்டுரை தொகுப்பு ...

கோட்டைக்கல்லாறு பொதுமயானத்தில் சிரமதானம்

5/16/2025 11:37:00 PM
  செ.துஜியந்தன்  கோட்டைக்கல்லாறு பொதுமயானம் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சிரமதானம் செய்யப்பட்டது. மண்முனை தென் எருவில்பற்று பிரதே...

எமது உறுப்பினர்கள் யாருக்கும் சோரம் போகமாட்டார்கள் - பொறியியலாளர் சசிகுமார்!!

5/16/2025 11:01:00 PM
செ.துஜியந்தன்  நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் திருக்கோவில் பிரதேச சபையை எமது சுயேட்சைக்குழு ஒன்று வண்டில் சின்னம் கைப்பற்றி ...