Column Left

Vettri

Breaking News

Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts
Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts

இங்கினியாகலையில் மறைந்திருக்கும் பழம்பெரும் முருகன் ஆலயம்! இன்று தமிழரே இல்லாத இடத்தில் உள்ள ஆலயத்தை கவனிப்பார்களா?

11/16/2025 05:53:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் இங்கினியாகலையில் மறைந்திருக்கும் பழம்பெரும் முருகன் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்று அ...

சம்மாந்துறை முச்சபைகளின் செயற்பாடுகள் சம்பந்தமான தெளிவூட்டல்!

11/16/2025 05:50:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறையிலுள்ள நம்பிக்கையாளர் சபை,மஜ்லிஸ் அஷ்ஷூறா, ஐம்மியத்துல் உலமா ஆகிய மூன்று சபைகளை உள்ளடக்கிய முச்சபைகளின்   ...

கடல் சீற்றத்தில் சிக்கி மற்றும் ஒரு ஆழ்கடல் இயந்திரப் படகு காரைதீவில் கரையொதுங்கியது

11/16/2025 05:48:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்தில் நிலவும் சமகாலத்தில்  கடல் சீற்றத்தில் சிக்கி  மற்றும் ஒரு ஆழ்கடல் இயந்திரப் படகு காரைதீவில் கரையொதுங்கியது...

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை -பெரிய நீலாவணை பொலிஸில் சம்பவம்

11/16/2025 05:46:00 PM
  தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை  பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில...

நங்கூரமிட்டு அலேர்ட் அடித்தோம்; யாரும் வரவில்லை! பாரிய அலைகள் வேகமாக தாக்கி கரையில ஒதுக்கியது!! திகில் அனுபவம் பற்றி உயிர் தப்பிய மீனவர் சசி கருத்து

11/16/2025 05:44:00 PM
  (சவுக்கடியிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) நேரம் நள்ளிரவு ஒரு மணி இருக்கும் .காற்று பலமாக வீசியது. அலைகள் ஓங்கி அடித்தன. செய்வதறியாது நங்கூரத்...

அம்பாறை மாவட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள ஏற்படும் அபாயம்!

11/16/2025 05:41:00 PM
  ( வி.ரி.   சகாதேவராஜா)  அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  அ...

அவுஸ்திரேலிய கடல் வழி மார்க்கம் பற்றிய கட்டுரை ஓவியப் போட்டியில் செட்டிபாளைய மாணவர்கள் சாதனை

11/16/2025 11:31:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா) சமூகப் பொறுப்புடன் அவுஸ்திரேலியா அரசாங்கமும்  இலங்கை கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சும் இணைந்து செயற்படுத்த...

கடல் சீற்றத்தில் சிக்கி காரைதீவு இரு படகுகள் விபத்து;பலத்த சேதம்! சவுக்கடியில் மீட்பு ; ஐவரில் ஒருவர் ஆஸ்பத்திரியில்..

11/15/2025 11:23:00 AM
( வி.ரி. சகாதேவராஜா) சமகாலத்தில் நிலவும் அசாதாரண காலநிலை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக காரைதீவு ஆழ்கடல் இயந்திரப் படகுகள் இரண்டு கடலில் விப...

நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக சட்டத்தரணி எம் .ஐ. இர்பான் கடமையேற்பு

11/10/2025 07:19:00 PM
  பாறுக் ஷிஹான்   நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக உப தவிசாளர் சட்டத்தரணி எம். ஐ .இர்பான்  கடமை ஏற்றுக் கொண்டார்.  இது தொடர்பான நிகழ...

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு ஆசி வேண்டி விசேட பூசை

11/10/2025 07:16:00 PM
  க.பொ.த உ/த பரீட்சை 2025 தோற்றும் முதலைக்குடா மாணவர்களுக்கு தெய்வ ஆசி வேண்டி இன்று (10) திங்கள் காலை முதலைக்குடா ஶ்ரீபாலையடி விநாயகர்ஆலயத்த...

காரைதீவில் பட்டம் பெற்ற முதலாவது சித்த வைத்தியராக குகராணி தெரிவு.

11/10/2025 07:14:00 PM
  (வி.ரி. சகாதேவராஜா) காரைதீவின் முதலாவது பட்டம் பெற்ற சித்த வைத்தியராக மருத்துவர் செல்வி கோணேஸ்வரன் குகராணி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர்...

திருக்கோவில் நவதள ராஜகோபுரம் ராஜகம்பீரமாக குடமுழுக்கு காணும் காலம் வெகு தூரத்தில் இல்லை ! இராஜகோபுர 9 வது தளத்தில் நின்று ஆலய தலைவர் சுரேஷ் தெரிவிப்பு

11/10/2025 07:06:00 PM
  ( திருக்கோவிலிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற  திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் நிருமாணிக்கப்பட்டுவ...

கல்முனை தமிழர் பிரதேசங்களில் மீண்டும் காணி அபகரிப்பா? நகரத்தில் நரகமாக இருக்கிறது கல்முனை தமிழர் பிரதேசம்? ஊடகச் சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆவேசம் !

11/09/2025 06:49:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை வடக்கு தமிழர் பிரதேசங்களில்  மீண்டும் காணி ஆக்கிரமிப்பு தொடர்கிறதா? இனமதபேதமற்ற அரசாங்கம் எனக் கூறும் அனுர அரச...