Column Left

Vettri

Breaking News

Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts
Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts

தாண்டியடியில் தாண்டவமாடிய காட்டு யானைகள்! தென்னை மரங்கள் குருத்தெடுத்து அழிப்பு!!

10/23/2025 07:57:00 AM
( வி.ரி.சகாதேவராஜா)  அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச தாண்டியடி உமிரி பிரதேசம் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் பாரிய அட்டகாசத்திற்கு ...

கல்முனை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவித் திட்டமிடல் பணிப்பாளராக ஏ.எல்.ஏ. மஜீட் நியமனம்!?

10/23/2025 07:54:00 AM
பாறுக் ஷிஹான் கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளராக ஏ.எல்.ஏ. மஜீட் இன்று(22) தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்...

பருவப்பெயர்ச்சி மழை காலத்தில் டெங்குவை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!?

10/20/2025 10:29:00 AM
நூருல் ஹுதா உமர் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை காலத்தில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்பட்டு டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதனால் ...

சாய்ந்தமருதுக்கு தனியான அபிவிருத்தித் திட்டம்.! பாராட்டு விழாவில் ஆதம்பாவா எம்பி!!

10/20/2025 10:23:00 AM
( வி.ரி.சகாதேவராஜா) உலக வங்கியின் நிதியுதவியுடன் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவ...

கல்முனையில் நவீனத்துவம் காணும் மருத்துவ ஆய்வுகூட சேவைகள்!!

10/16/2025 05:04:00 PM
( வி.ரி.சகாதேவராஜா)  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வுகூட சேவைகள் மேம்பாட்டை மையப்படுத்திய ஒரு முக்கியமான கலந்துரையாடல் நேற...

தமது காணிகளை மீட்டுத் தருமாறு கோரி மல்வத்தை சந்தியில் நேற்று ஆர்ப்பாட்டம்! ஜனாதிபதிக்கு பாதிக்கப்பட்ட மக்களின் கடிதங்கள் அனுப்பிவைப்பு!

10/15/2025 12:24:00 PM
( காரைதீவு  சகா) தமது பூர்வீக வயல் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி   தொட்டாச்சுருங்கி வட்டை மற்றும் திருவள்ளுவர்புரம் பொது மக்களால் கவனயீர்ப்ப...

களுவாஞ்சிக்குடியில் விற்பனை சந்தையும், கண்காட்சியும் !

10/15/2025 12:17:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி  அபிவிருத்தி பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற...

நிந்தவூரில் கணவன் உட்பட பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு!!

10/09/2025 08:41:00 AM
பாறுக் ஷிஹான் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக கணவரிடம் தப்பிப்பதற்கு  பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மா...

செட்டிபாளையத்தில் சிறப்பாக நடைபெற்ற பௌர்ணமி கலை விழா!!

10/09/2025 08:36:00 AM
(  வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஆலோசனையின் கீழ் செட்டிபாளையம் திருவருள் நுண்கலை மன்றம் மற்றும் நிருத்தியக...

வலுவான ஆரோக்கியம் சுறுசுறுப்பான வாழ்க்கை எனும் கருப்பொருளுக்கமைய தேசிய ஓய்வூதியர் தினவிழா!!

10/08/2025 11:50:00 AM
  வி.சுகிர்தகுமார்   வலுவான ஆரோக்கியம் சுறுசுறுப்பான வாழ்க்கை எனும் கருப்பொருளுக்கமைய தேசிய ஓய்வூதியர் தினவிழா ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தி...

உலக குடியிருப்பு தினத்தில் நாவிதன்வெளியில் வீடுகள் கையளிப்பு!!

10/07/2025 05:59:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் கடந்த கால யுத்தத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு வ...

சம்மாந்துறை பகுதியில் பொதுப் போக்குவரத்து சட்டங்களை மீறிய 18 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்!!

10/07/2025 09:07:00 AM
(பாறுக் ஷிஹான்) பொதுப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 மோட்டார் சைக்கிள்களை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.   அம்பாறை மாவட்டம் சம்...

போயா விடுமுறை நாளில் வீடொன்றில் மதுபான விற்பனை-சந்தேக நபர் கைது!!

10/06/2025 04:58:00 PM
பாறுக் ஷிஹான் போயா விடுமுறை நாளில்  வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்  கைதாகியுள்ளார். கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்...

அர்ப்பணிப்புள்ள "ஒஸ்கார்" தலைமை தொடர வேண்டும்; வலயக்கல்விப் பணிப்பாளர் மகேந்திரகுமார் வேண்டுகோள்!!

10/06/2025 12:00:00 PM
( வி.ரி.சகாதேவராஜா)  நல்ல பல அர்ப்பணிப்புள்ள சேவைகளை தொடர்ச்சியாக புரிந்து வரும் "ஒஸ்கார்"  தலைமை அடுத்த ஆண்டுகளுக்கும் தொடர வேண்ட...

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையம்!!

10/06/2025 07:53:00 AM
  இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் இன்று (05) பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் எ...

உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!!

10/04/2025 04:10:00 PM
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல் ஹிதாயா பாடசாலை வீதி ஊடாக கூழாவடி  சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சி...

நாளை பாண்டிருப்பில் வள்ளலாரின் அவதார தின விழா!!

10/04/2025 11:18:00 AM
( வி.ரி. சகாதேவராஜா) அருட்பிரகாச வள்ளலாின் அவதார  நாளான நாளை(05) ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மைய ஏற்பாட்ட...

இலங்கையில் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!!

10/04/2025 09:25:00 AM
  மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கொடிய நோய்களில் ஒன்றான புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த...

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறுவர் தின விழா! சிறுவர் விடுதியிலிருந்த சிறுவர்களுக்கு பரிசுகள்!

10/02/2025 02:58:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச சிறுவர் தினத்தினை கொண்டாடும் முகமாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சிறுவர்கள் தின வாழ்த்துச்செய்தி!!

10/01/2025 10:20:00 AM
  சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உலக சிறுவர்கள் தின...