Column Left

Vettri

Breaking News

கல்முனை மத்தி வலயத்தை முதலில் உருவாக்குங்கள்! பொத்துவில் வலயத்திற்கு ஆட்சேபனை இல்லை! ஊடகச் சந்திப்பில் சட்டத்தரணி நிதான்சன் தெரிவிப்பு

8/28/2025 03:13:00 PM
(வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்தில் பேசுபொருளாக  இருக்கக்கூடிய பொத்துவில் கல்வி வலயம் தோற்றுவிப்பது  தொடர்பில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை . ஆ...

நாளை சனிக்கிழமையன்று காரைதீவு - மண்டூர் திருத்தல பாதயாத்திரை.!!

8/28/2025 03:09:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற " சின்னக் கதிர்காமம்" என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கான வருடாந்த பாத...

சம்மாந்துறை வலயத்தில் சாரணீய ஆசிரியர்களுக்கு சின்னம் சூட்டும் விழா!!

8/28/2025 10:24:00 AM
( வி.ரி.சகாதேவராஜா)  "ஒழுக்கமும் ஆளுமையும் உள்ள மாணவர் சமூகத்தை சாரணியத்தினூடாக உருவாக்குவோம்" எனும் இலக்கினை மையமாக வைத்து சாரணிய...

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!!

8/28/2025 10:18:00 AM
பாறுக் ஷிஹான்  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர்   ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா ...

அரசியல் பழிவாங்கல்களைக் கையாள்வதற்காக ஒரு சட்டக் குழுவை நியமிக்க முடிவு -எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்!!

8/28/2025 10:07:00 AM
  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடிய கூட்டு எதிர்க்கட்சிகள், அரசியல் பழிவாங்கல்களைக் கையாள்வதற்காக ஒரு சட்டக் குழுவை நியமிக்க முடிவு ச...

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடச் செல்லும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ?

8/28/2025 10:04:00 AM
  யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம்...

கெஹல்பத்தர உள்ளிட்ட 6பேர் இந்தோனேசியாவில் கைது!!

8/28/2025 09:59:00 AM
  பாதாள உலக குழுவைச் சேர்ந்த 6 பேர் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர...

நிந்தவூர் பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு!!

8/28/2025 09:54:00 AM
நிந்தவூர் பிரதேச சபையின் 02 ஆவது சபை அமர்வு நடவடிக்கைகள் புதன்கிழமை   (27)  சபையின்  தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் ஜேபி   தலைமையில் ஆரம்பமானது பி...