Column Left

Vettri

Breaking News

மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற கமு/சது/ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களின் வரவேற்பு நிகழ்வானது சது/ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் பாடசாலையின் அதிபர் சோ.இளங்கோபன் தலைமையில் இன்று 29/01/2026 இடம்பெற்றது. இந் நிகழ்வில் தரம் 1 மாணவர்களை தரம் 2 மாணவர்கள் அவர்களை மாலை அணிவித்து வரவேற்க்கும் நிகழ்வும் கலைநிகழ்வுகள், பரிசில்கள் என்பன அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது அதிதிகளாக பாடசாலை இணைப்பாளர் A.அகமட் லெப்வேஅவர்களும்,பாடசாலை ஓய்வு நிலை ஆசிரியர் பாலசந்திரன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மாணவர் செல்வங்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

1/29/2026 10:04:00 PM
மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற கமு/சது/ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களின் வரவேற்பு நிகழ்வானது சது/ஸ்ரீ கோரக்கர் ...

இன்று மல்வத்தை சீர்பாததேவி மாணவர்களுக்கு ஒஸ்கார் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

1/29/2026 07:25:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலய முதலாந்தர மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ...

அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

1/28/2026 08:55:00 PM
  கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியில் யாழ்ப்பாணம் இருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன் முறிகண...

ரணில் விக்ரமசிங்கவின் சர்ச்சைக்குரிய லண்டன் விஜயம் – ஒரு மாதத்திற்குள் விசாரணையை நிறைவுசெய்வதாக அறிவிப்பு!

1/28/2026 08:53:00 PM
  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்து மார்ச் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று...

மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் ரூ. 2 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் கையளிப்பு

1/28/2026 08:49:00 PM
  நூருல் ஹுதா உமர்   கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஊடாக, கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் பெளதீக வளத் த...

அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு அஷ்ரப் தாஹிர் எம்.பி. தலைமையில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்

1/28/2026 08:47:00 PM
   – நூருல் ஹுதா உமர்   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.அஷ்ரப் தாஹிர் அவர்களின் தலைமையில்,...

இரு வீடுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் திறந்து வைக்கப்பட்டன

1/28/2026 08:45:00 PM
  வி.சுகிர்தகுமார்               மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மீள்குடியேற்ற அமைச்சினால் ஊடாக நிர்மானிக்கப்பட்ட இரு வீடுகளும் இன...

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலைக்கு ஒத்திவைப்பு

1/28/2026 08:42:00 PM
  நூருல் ஹுதா உமர்   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் அவர்களினால் கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமாக  மேன்முறையீட்டு நீதிமன்றத்த...