Column Left

Vettri

Breaking News

சகலகலை அம்மனுக்கு வருஷாபிஷேகம் 1008 சங்காபிஷேகம் மிக சிறப்பாக இடம்பெற்றது....

5/21/2025 10:53:00 AM
  ஜே.கே.யதுர்ஷன்  சிவபூமியாம் திரு மூலரால் போற்றப்பட்ட இலங்கா புரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் மா பலா வேம்பு வயல் வெளிகள் ச...

சிவாச்சாரியார்கள் முன்னிலையில் சிவாச்சாரிய மங்கள நன்நீராட்டு விழா !!

5/21/2025 09:44:00 AM
( வி.ரி.சகாதேவராஜி)  வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிருஷ்ணபிள்ளை பிரியதர்ஷன் சர்மாவிற்கு சிவாச...

கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான கலந்துரையாடல்!!

5/21/2025 09:36:00 AM
  யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது....

அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று முதல் கடன் அட்டை!!

5/21/2025 09:29:00 AM
  அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று முதல் கடன் அட்டை அல்லது வரவட்டை மூலம் நுழைவு கட்டணத்தைச் செலுத்த முடியும் என போக்குவரத்து மற்றும் ந...

ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை!!

5/21/2025 09:24:00 AM
ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆசியாவில், குறிப்பாக தென்கிழ...

முதலை பிடித்துச் சென்ற குடும்பஸ்தர்!!

5/21/2025 07:28:00 AM
செ.துஜியந்தன் மட்டக்களப்பு மண்முனை பாலத்தின்  கீழ் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவரை முதலை பிடித்துச் சென்றுள்ளது. இச்...

பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் கிழக்கு கடற்கொள்ளையரை படம்போட்டு காட்டிய மீனவர்கள் : கைது செய்து அவர்களின் சொத்துக்களை அரசஉடமையாக்க கோரிக்கை.

5/19/2025 07:23:00 PM
 நூருல் ஹுதா உமர்  கடற் கொள்ளையர்களிடமிருந்து மீனவர்களின் உடைமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று மாளிகைக...

அம்பாறை மாவட்டம் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேசத்தில் மனித உரிமைகள் பற்றிய விழிப்பூட்டல் நிகழ்வு!!

5/19/2025 07:17:00 PM
ஜே.கே.யதுர்ஷன்.. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் அம்பாறை மாவட்டம் பெண்கள் வலையமைப்பினால் திருக்கோவில் பிரதேச மக்களுக்கு மனித உரிமைகள்  மக்கள் ...

ஓட்டமாவடி நாவலடியில் பாரிய விபத்து ஒருவர் உயிரிழப்பு!!

5/19/2025 07:04:00 PM
( வி.ரி.சகாதேவராஜா)  நாவலடி பிரதேசத்தை அன்மித்த கொழும்பு பிரதான வீதியில் டிப்பர் வண்டி ஒன்றும் உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்ற...

அகரம் கலைக் கழகம் நடத்தும் கவிஞர் மு.சடாட்சரன் நினைவு கவிதைப் போட்டி!!

5/19/2025 07:00:00 PM
அகரம் கலைக் கழகம் நடத்தும் கவிஞர் மு.சடாட்சரன் நினைவு கவிதைப் போட்டி  தலைப்பு - பாரதி இன்று இருந்தால் கவிதை சொந்த படைப்பாக இருக்க வேண்டும் 2...