அகரம் கலைக் கழகம் நடத்தும் கவிஞர் மு.சடாட்சரன் நினைவு கவிதைப் போட்டி!!
அகரம் கலைக் கழகம் நடத்தும் கவிஞர் மு.சடாட்சரன் நினைவு கவிதைப் போட்டி
தலைப்பு - பாரதி இன்று இருந்தால்
கவிதை சொந்த படைப்பாக இருக்க வேண்டும்
25 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
நடுவர் தீர்ப்பே இறுதியானது
போட்டியில் 1ஆம்,2ஆம்,3ஆம் இடங்களைப்பெறும் கவிதைகளுக்கு பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும் அத்துடன் போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
உங்கள் கவிதைகள் வந்து சேரும் இறுதி நாள் 25-06-2025 அனுப்பவேண்டிய முகவரி
தலைவர்
அகரம் செ.துஜியந்தன்
அகரம் கலைக் கழகம்
பாண்டிருப்பு -02
No comments