Column Left

Vettri

Breaking News

கடலில் நீராட சென்ற 4 பேர் சடலமாக மீட்பு!!

5/14/2025 11:42:00 AM
  நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ...

நாட்டில் நிலவும் மருந்து பற்றாக்குறையைக் குறைக்க அரசு முடிவு!!

5/14/2025 11:38:00 AM
  நாட்டில் நிலவும் மருந்து பற்றாக்குறையைக் குறைக்க, மருந்துகளின் பாதுகாப்பு இருப்பை பராமரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. டெண்டர் இரத்து...

இன்றைய வானிலை!!

5/14/2025 09:37:00 AM
  நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.    மத்திய, ஊவா, வடமத்தி...

அம்பாறை - மகியங்கனை வீதியில் சொகுசு பஸ் விபத்து!!

5/14/2025 08:46:00 AM
  அம்பாறை - மகியங்கனை வீதியில், வேவத்த பகுதியில் சொகுசு பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானகி உள்ளது. இன்று (14) அதிகாலை 2.30 மணி...

உப்பு தட்டுப்பாட்டிற்கான காரணம் வெளியானது!!

5/13/2025 10:22:00 PM
  உப்பு இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவையின் முடிவை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், நாடு தழுவிய அளவில் தற்போது பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாக...

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்ற உலக கை சுகாதார தினம்

5/11/2025 08:41:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) உலக கை சுகாதார தினத்தினை  முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் விசேட நிகழ்வுகள் இடம் பெற்றன.  இந்நிகழ்வில் ...

பாடசாலை மாணவர்களுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசியும், வளர்ந்தோருக்கான ஏற்புத்தடை தடுப்பூசியும் ஏற்றும் நடவடிக்கை !

5/11/2025 08:38:00 PM
  நூருல் ஹுதா உமர்   கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கருப்பை கழுத்...

மீனவர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதியிடம் விளங்கப்படுத்தி தீர்வை பெற்றுத் தருவேன் : ஏ. ஆதம்பாபா எம்.பி.

5/11/2025 08:35:00 PM
  நூருல் ஹுதா உமர்   மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்க ஆர்ப்பாட்டம் செய்வதை விட அரச தலைவர்களுக்கு பிரச்சினையை எத்திவைப்பதே சிறந்த தீர்வு. தமத...

கடலில் நடக்கும் திருட்டை இல்லாதொழிக்க கோரி மருதூர் சதுக்கத்தில் திரண்ட மீனவர்கள் !.

5/11/2025 08:30:00 PM
  நூருல் ஹுதா உமர் ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி மந்...