Column Left

Vettri

Breaking News

இனவாதம், மதவாத அரசியல் முடிவுக்கு வந்தது ; ஒற்றுமையான சமூகத்தை கட்டியெழுப்புவதே அரசின் நோக்கம்" – அமைச்சர் விஜித ஹேரத்!!

6/29/2026 11:07:00 AM
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய கடந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அனைத்து...

அனுபவம் மற்றும் உணர்தல் மூலமே உண்மையைப் புரிந்துகொள்வோம் – பொசன் தினத்தில் பிரதமரின் வாழ்த்து!!

6/29/2026 08:56:00 AM
எதனையும் வௌிப்புற அடையாளங்களையோ, அனுமானங்களையோ மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்காது, அனுபவத்தின் மூலமும், நேரடியான உணர்தல் மூலமும் ...

நாமல் கருணாரத்ன குரங்குகளை எண்ணிய பணத்துக்கு என்ன நடந்தது - பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சுட்டிக்காட்டு!!

6/29/2026 08:51:00 AM
விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை முற்றிலும் விடுத்து, குரங்குகளை எண்ணும் திட்டங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அன்று நாமல் கர...

நாகரிகமான நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க வேண்டும் – பொசன் தினத்தில் ஜனாதிபதி!!

6/29/2026 08:42:00 AM
பௌத்த மதத்துடன் கிடைத்த, நாகரீகமான சமூகத்தின் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஒரு நாகரீகமான நாட்டை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் பலமாக ...

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்திகளை ஆய்வு செய்தார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன!!

6/28/2026 10:23:00 PM
புதிய கட்டண விடுதி உள்ளிட்ட மூன்று பிரிவுகள் திறப்பு – எதிர்கால அபிவிருத்திக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உறுதி நூருல் ஹுதா உமர் கல்முனை அஷ்ர...

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் 149 போக்குவரத்து குற்றங்கள்; 32 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் – விதி மீறல்களுக்கு எதிராக தொடரும் கடும் நடவடிக்கை!!

6/28/2026 09:02:00 PM
நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்று வரும் தொடர் போக்குவரத்து சட்ட அமுலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அக்கரைப்பற்று பொலிஸ் ப...

சுப்பிரமணியனை உதைத்த சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா சரீப்பிணை!!

6/28/2026 07:28:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற சுப்பிரமணியனை( நாய்) உதைத்த சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா சரீப்பிணையில்...

நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபருக்கு பிணை!!

6/28/2026 06:01:00 PM
பாறுக் ஷிஹான் கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா சரீப்பிணையில் செல்ல ...

காத்தான்குடி படுகொலைக்கு தமிழர்களும், சத்துருக்கொண்டான் படுகொலைக்கு முஸ்லிம்களும் வெட்கப்பட வேண்டும்! பத்மநாபா அறிவியல் கழக ஸ்தாபகர் ஜோதி காட்டம்!

6/28/2026 02:52:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) உலகத்தில் விடுதலை அமைப்பால் மத நிறுவனம் ஒன்றில் ஏதுமறியா மக்கள் கொல்லப்பட்டது காத்தான்குடியில் தான். தமிழன் என்று வகைய...

காரைதீவில் யாழ். கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு மகத்தான வரவேற்பு! சுப்பிரமணியைக்காண பலர் முண்டியடிப்பு!!

6/28/2026 02:25:00 PM
வி.ரி.சகாதேவராஜா காரைதீவில் யாழ். கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு நேற்று (27) சனிக்கிழமை மாலை மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அவர்களுடன் பயணிக...