Column Left

Vettri

Breaking News

அதிவேக மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்கத் தகடுகளுடன் ஒருவர் கைது!!

6/30/2026 08:06:00 PM
அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோகந்தர பகுதியில், நேற்று திங்கட்கிழமை (29) அதிவேக மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்கத் தகடுகளுடன் ஒருவர்...

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!!

6/30/2026 06:32:00 PM
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30.06.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது...

அனுமதியின்றி அரசாங்க மதுபானங்களை விற்பனை செய்தவர் கைது!!

6/30/2026 03:13:00 PM
கொழும்பு - கிரான்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாதன்வத்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை (29) இரவு அனுமதியின்றி அரசாங்க மதுபானங்களை விற்பனை செய...

அஸ்வெசும பட்டியலில் இருந்து 4 லட்சம் குடும்பங்கள் நீக்கம் - அமைச்சர் உபாலி பன்னிலகே!!

6/30/2026 02:59:00 PM
அஸ்வெசும நலன்புரிப் பயனாளிப் பட்டியலில் இருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள், இன்றைய தினம் (30) முதல் அந்தப் பட்டியலிலிருந்து நீ...

புலிகள் பாவித்த ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு-அம்பாறையில் சம்பவம்!!

6/30/2026 01:37:00 PM
பாறுக் ஷிஹான் தமிழீழ விடுதலைப்புலிகள் பாவித்தத்தாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சாகாமம் விசேட அதிரடிப்படையி...

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!!

6/30/2026 12:27:00 PM
பாறுக் ஷிஹான் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ...

பௌத்த துறவிகளுக்கென விசேட நீதிமன்றம் அமைக்க வேண்டும் – பலாங்கொட கஸ்ஸப்ப தேரர்!! .

6/30/2026 11:15:00 AM
இலங்கையில் பௌத்த துறவிகள் எதிர்கொள்ளும் ஒழுக்கநெறி, ஒழுக்கக் கோவை மீறல்கள் மற்றும் சிவில் பிரச்சினைகளை கையாள்வதற்கும், அவர்களின் உன்னத நிலைய...

சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பித்தலுக்கான காலவகாசம் இன்றுடன் நிறைவு - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!!

6/30/2026 10:21:00 AM
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பித்தலுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் இன்றுடன் (30) முடிவடைகிறது. தகுதியுடையோர் இன்றைய தினத்து...

கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற கௌரவ கருணாகரனுக்கு கல்முனையில் பிரியாவிடை!!

6/30/2026 09:42:00 AM
நூருல் ஹுதா உமர் கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகச் சிறப்பாகப் பணியாற்றி பதவி உயர்வு பெற்று தற்போது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதியாகப்...

இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றம் : ஆசிய பசுபிக் பிராந்திய சட்ட சங்கம் கடும் எச்சரிக்கை ; அரசிடம் ஐந்து கோரிக்கைகள் முன்வைப்பு!!

6/30/2026 08:55:00 AM
இலங்கை உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசியலமைப்பு திரு...