Column Left

Vettri

Breaking News

சர்வசித்தி ஞான விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

11/20/2025 08:52:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கிலங்கை காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட சர்வசித்தி ஞான விநாயகர் ஆலய ஆவர்த்தன அஷ்டபந்தன ...

வெள்ளத்தால் துரைவந்தியமேடு கிராமம் முற்றாக துண்டிப்பு? கிட்டங்கி தாம்போதியில் வெள்ளம் பீறிட்டு பாய்கிறது!

11/20/2025 08:10:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில்  பொழிந்து வரும் அடைமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளத...

வெள்ள நீரால் பிடிக்கபட்ட அதிகளவான மீன்வகைகள்

11/20/2025 08:06:00 PM
  அம்பாறை  மாவட்டத்தில்   பருவ மழை   காரணமாக  அங்குள்ள  ஆறு  குளம் ஆகியவற்றிலும் கடற்கரை பகுதிகளிலும்  அதிகளவான  மீன் இனங்கள்  பிடிக்கப்பட்ட...

கரை ஒதுங்கிய டொல்பின் மீன் - கல்முனையில் சம்பவம்

11/20/2025 08:01:00 PM
  அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்பாக உள்ள   கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில...

அம்பாறை மாவட்ட புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

11/20/2025 07:59:00 PM
  பாறுக் ஷிஹான் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி  அம்பாறை மாவட்டத்திற்கு  பொறுப்பான அதிகாரியாக தேசிய பொலிஸ் ஆணைக்...

மட்டக்களப்பில் களைகட்டிய பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் குறிஞ்சிச்சாரல் தமிழுணர்வுப் பெருவிழா

11/20/2025 07:57:00 PM
  ( வி,ரி,சகாதேவராஜா) பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினது  குறிஞ்சிச்சாரல் நிகழ்வானது   நெய்தல் காற்று நெகிழ்ந்தாடும் மட்டுமாநகர் தன...

மலையக தொழிலாளிகளின் சம்பள உயர்வை பரிபூரணமாக வரவேற்கிறோம் ; எதிர்ப்பவர்களை கண்டிக்கின்றோம்!! கிழக்கிலிருந்து வேள்வி பெண்கள் அமைப்பினரின் குரல்

11/20/2025 07:55:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) எமது நாட்டின் அந்நிய செலாவணிக்காக கடந்த இருநூறு வருடங்களாக கஷ்டப்பட்டு உழைத்து வரும்  மலையக தொழிலாளிகளுக்கு சம்பள உயர்...

நிந்தவூரில் கஞ்சாவுடன் 3 பேர் கைது-முக்கிய கடத்தல் வலையமைப்பு அம்பலம்!!

11/18/2025 08:30:00 AM
பாறுக் ஷிஹான் கேரளா கஞ்சாவுடன்  கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ...

சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமான ஆட்சி என நிரூபித்த அனுர அரசு ! -இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச் செயலாளர் சட்டத்தரணி நிதான்சன் காட்டம்...!

11/18/2025 08:23:00 AM
( வி.ரி.சகாதேவராஜா) இனமதவாதமற்ற அரசு எனக்கூறி ஆட்சிபீடமேறிய அனுர அரசாங்கம் இன்று சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமான ஆட்சி என நிரூபித்துள்ளது ....

21ஆம் திகதி இடம்பெறும் அரசுக்கு எதிரான பேரணியில் கலந்து கொள்வது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் கட்சி தலைமையினால் எடுக்கப்படவில்லை!!

11/18/2025 08:21:00 AM
  ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார்            21ஆம் திகதி இடம்பெறும் அரசுக்கு எதிரான பேரணியில் கலந்து கொள்வது தொடர்பில் இதுவரையில் எவ்வ...