காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் ஓய்வு பெற்ற அதிபர் செல்லத்துரை மணிமாறன் அவர்களுக்கு புதிய அதிபர் வேலுப்பிள்ளை விஜயபவா அவர்களின் தலைமை...
காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் ஓய்வு பெற்ற அதிபர் செல்லத்துரை மணிமாறன் அவர்களுக்கு ஓய்வு சேவைநலன் பாராட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Reviewed by Thashaananth
on
10/27/2025 04:11:00 PM
Rating: 5
இன்று (27.10.2025) காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த அதிபர் செல்லத்துரை மணிமாறன் அவர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பி...
இன்று (27.10.2025) காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த அதிபர் செல்லத்துரை மணிமாறன் அவர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பிரதி அதிபராக கடமையாற்றி வந்த வேலுப்பிள்ளை விஜயபவா புதிய அதிபராக ( பதில்) தனது கடமையை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. A. சஞ்சீவன் அவர்களின் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Reviewed by Thashaananth
on
10/27/2025 03:30:00 PM
Rating: 5
வி.சுகிர்தகுமார் தமிழ்மொழிக்கு சம அந்தஸ்த்து வழங்குவதாக சுற்றுநிருபத்தில் கூறப்பட்டிருந்தும் கூட செயற்பாட்டில் இல்லை என இலங்கை ஜனநாயக ம...
தமிழ்மொழிக்கு சம அந்தஸ்த்து வழங்குவதாக சுற்றுநிருபத்தில் கூறப்பட்டிருந்தும் கூட செயற்பாட்டில் இல்லை!!
Reviewed by Thanoshan
on
10/27/2025 09:54:00 AM
Rating: 5