Column Left

Vettri

Breaking News

ஹர்த்தால் ஒத்திவைப்பு!!

8/14/2025 08:42:00 AM
  முத்தையன் கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையைக் கண்டித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்துள்ள கடையடைப்பு எதிர...

மன்னார் காற்றாலை மின் திட்டத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இணக்கப்பாடு!!

8/14/2025 07:45:00 AM
  மன்னார் காற்றாலை மின் திட்டத்தின் செயற்பாடுகளை ஒரு மாதத்துக்குத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைம...

காரைதீவு விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி! ஊடகவியலாளர் சந்திப்பில் அதிபர், ஆலோசகர் கருத்து!

8/13/2025 09:41:00 PM
(காரைதீவு சகா) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனி எதிர்வரும்  16 ஆம் தேதி சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. அதற...

கல்முனை பொலிசாரின் விசேட அறிவிப்பு!!

8/13/2025 09:38:00 PM
பாறுக் ஷிஹான் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதால் கல்மு...

சாதாரண தரப் பரீட்சையில் முதல் பத்து வலயங்களுள் ஐந்து கிழக்கில்!!

8/13/2025 09:36:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) க.பொ.த.சாதாரண தர 2024 பரீட்சை முடிவுகளுக்கமைய முதற் தடவையில் கூடிய மாணவர்களை க.பொ.த.உயர்தர வகுப்புகளில் கல்விகற்க வாய்ப்...

தாகத்திற்கு தண்ணீர் வழங்கி தடம் பதிக்கும் தடம் அறக்கட்டளை! மரண வீட்டிற்கு 5 ஆயிரம் ரூபா அன்பளிப்பு

8/13/2025 09:30:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) பாதயாத்திரை செல்வோருக்கு தாகத்திற்கு தண்ணீர் வழங்கி வரலாற்று தடம் பதிக்கும் அமைப்பாக தடம் அறக்கட்டளை திகழ்கிறது. அது மட்...

இணைந்த கரங்கள் அமைப்பினால் பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு ஆரம்பிப்பு...

8/13/2025 10:13:00 AM
பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும்,பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டதர்க்கு இணங்க. வாகரை பிரதேசத்தில் உள்ள பால்ச்சேனை தமிழ் ...

கடலரிப்பு அனர்த்தம் தொடர்பில் உடனடி நடவடிக்கை!!

8/13/2025 08:05:00 AM
பாறுக் ஷிஹான் கல்முனை கடற்கரைப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு கல் அணை  வேலை...

இன்று மாலை வீரமுனை 35 வது படுகொலை தினம் அனுஷ்டிப்பு

8/12/2025 07:20:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 35வது...

கிழக்கு மாகாணத்தில் காரைதீவு இலங்கை வங்கிக்கிளை முதலிடம் பெற்று சிறந்த கிளையாக தெரிவு!

8/12/2025 06:33:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தின் சிறந்த இலங்கை வங்கிக் கிளையாக காரைதீவு இலங்கை வங்கிக்கிளை முதலிடம் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளது...