Column Left

Vettri

Breaking News

கல்முனை நீதிமன்ற வலயத்தில் இருந்து அரச அங்கீகாரம்பெற்ற மொழிபெயர்ப்பாளர்களாக 07 பேருக்கு நியமனம்!!

7/27/2025 02:32:00 PM
  பாறுக் ஷிஹான் கல்முனை நீதிமன்ற வலயத்தில் இருந்து அரச அங்கீகாரம்பெற்ற மொழிபெயர்ப்பாளர்களாக 07 பேருக்கு நியமனம் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தின...

இன்றைய வானிலை!!

7/26/2025 10:38:00 AM
  இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படு...

யாழில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல்; 62 வயதுடைய நபர் கைது!!

7/26/2025 10:17:00 AM
  யாழ்ப்பாணம் -  வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை  தகாத முறைக்கு உட்படுத்திய   62 வயதுடைய நபர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப...

பூரணை தினங்களில் தனியார் வகுப்புகளுக்கு முற்றாக தடை!!

7/26/2025 10:12:00 AM
  தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக் கலந்துரையாடலென்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளி...

இலங்கையில் 5400க்கும் மேற்பட்ட கணினிக் குற்றச் சம்பவங்கள்!!

7/26/2025 10:06:00 AM
  இலங்கையில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறி வருகின்றன, இதன்படி 2025ஆம் ஆண்டில், 5400க்கும் மேற்பட்ட கணின...

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் 08ஆவது ஆண்டு கத்தமுல் குர்ஆன் நிகழ்வும், துஆ பிரார்த்தனையும் நடைபெற்றது!!

7/26/2025 09:56:00 AM
ஏ.எஸ்.எம்.அர்ஹம்  கரைபடியா அபிவிருத்திக்காக தன்னுயிர் அர்பணித்த முன்னாள் அமைச்சர், மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்களின் 08ஆவது ஆண்டு நினைவாக ஏற்ப...

தேன் எடுக்கச் சென்றவர் யானை தாக்கி உயிரிழப்பு!!

7/26/2025 09:51:00 AM
  திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் மீது யானை தாக்கியதில் மேற்படி நபர் சம்பவ இடத...

பொலநறுவ சிங்கள கிராமத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை! இந்த காலத்தில் இப்படியுமா? மக்கள் வியப்பு; வாழ்த்துக்கள்!!

7/25/2025 10:35:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) பொலநறுவ மாவட்டத்தில் ஒரு சிங்கள கிராமத்தில்  சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பொலனறுவையில் அமைந்துள்ள  நாமல் ப...

சிறப்பாக நடைபெற்ற உகந்தமலை கொடியேற்றம்!

7/25/2025 10:33:00 PM
  வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம் இன்று (25) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்ற போது....

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை வெளிப்படையாகவே முன்னெடுக்கப்படுகிறது - பிரதமர்!!

7/25/2025 10:42:00 AM
  கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை வெளிப்படையாகவே முன்னெடுக்கப்படுகிறது என பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப...