களுவாஞ்சிக்குடியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பெரண்டினாவின் பொதிகள்
( வி.ரி. சகாதேவராஜா)
பெரண்டினா நிறுவனத்தின் Life line -2025 வேலைத்திட்டத்தின் ஒரங்கமாக கர்ப்பிணி தாய்மார்களுக்கான பொதி வழங்கும் நிகழ்வு நேற்று (18) களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்றது .
No comments