Vettri

Breaking News

மட்டக்களப்பு ஆரையம்பதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியோரம் நிறுத்தப்படிருந்த 3 மோட்டர்சைக்கிள்களை மோதித் தள்ளியது..




 மட்டக்களப்பு ஆரையம்பதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியோரம் நிறுத்தப்படிருந்த 3 மோட்டர்சைக்கிள்களை மோதித் தள்ளியது





மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியால் நேற்று(04-05-2025)காலை 10 மணிபோல் பயணித்த கார் ஆரையம்பதி பிரதேசத்தினூடாக செல்லும் போது   வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார்சைக்கிள்களை மோதித் தள்ளி சேதமாக்கியுள்ளது. 


இதனால் மோட்டர்சைக்கிள்ளும் காரின் முன் பகுதியும் பலத்த சேதமடைந்துள்ளது.

No comments