Column Left

Vettri

Breaking News

பல்கலைக்கழக மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை!!

6/28/2026 10:26:00 AM
நூருல் ஹுதா உமர், ஏ.எல்.எம். சினாஸ் பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களின் எதிர்கால கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ச...

GMOA தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு!!

6/28/2026 10:20:00 AM
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார். அச்சங்கத்தின் 2026/27 ஆம் ஆண்டுக்க...

சஹஸ்புர கால்வாயில் நபரொருவரின் சடலம் மீட்பு!!

6/28/2026 10:06:00 AM
சஹஸ்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள...

புதிய வைரஸ் காரணமாகவே டெங்கு பரவல் அதிகரித்துள்ளது - பிரதமர்!!

6/28/2026 10:02:00 AM
புதிய டெங்கு வைரஸ் ஒன்று பரவி வருவதன் காரணமாகவே நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ள...

கல்முனை நீதிமன்ற வளாகத்திற்கு கத்தார் சேரிட்டியின் அனுசரணையில் பொதுமக்கள் நலனுக்காக நீர் குளிரூட்டி இயந்திரங்கள் அன்பளிப்பு!!

6/28/2026 09:55:00 AM
நூருல் ஹுதா உமர் கல்முனை நீதிமன்ற வளாகத்தைப் பயன்படுத்தும் சட்டத்தரணிகள், வழக்குத் தரப்பினர் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, இ...

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!!

6/28/2026 08:41:00 AM
பொசோன் பண்டிகையை முன்னிட்டு இலங்கை சாரணர் சங்கத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "தேசிய சாரணர் பொசோன் வலயம்" திட்டத்தின...

கல்முனையில் சுப்பிரமணியனை உதைத்த நபர் கைது!!

6/27/2026 10:00:00 PM
வி.ரி.சகாதேவராஜா இன்று(27) சனிக்கிழமை மாலை கல்முனைக்குடி பிரதான வீதியில் கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வந்த சுப்பிரமணியன் எனும் வாயில...

கல்முனையில் அபார் எனும் கவிஞனை நினைவு கூரும் சிறப்பு நிகழ்வு!!

6/27/2026 09:02:00 PM
எம்.எஸ்.எம்.ஸாகிர்) எமக்காக வாழ்ந்து மறைந்தவர்களை என்றும் நினைவுகூரும் 'நினைவுகளே நமது இருப்பு' எனும் தொனிப்பொருளில் அமைந்த அபார் எ...

போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்!!!

6/27/2026 05:32:00 PM
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் ...

16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மோதுண்டு சேதமடைந்த மின்சார கம்பம் , சமிஞ்சை கம்பம், சைக்கிள் , கடைகள்-கல்முனையில் சம்பவம்!!

6/27/2026 04:44:00 PM
வீதியில் தரித்து நின்ற சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய 16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மின்சார கம்பம் , சமிஞ்சை கம்பம், சைக்கிள...