Column Left

Vettri

Breaking News

கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அர்ச்சுனா பிணையில் விடுதலை!!

9/29/2025 10:24:00 PM
  கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி...

அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நீதி கோரி உண்ணாவிரத போராட்டம்....!!

9/29/2025 05:33:00 PM
தம்பிலுவில்   நிருபர்... தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முன்பாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தம்பிராசா ...

உலக சுற்றுலா தினம் அறுகம்பேயில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு உழைத்தோர் பாராட்டி கௌரவிப்பு!!

9/29/2025 05:28:00 PM
பாறுக் ஷிஹான் உலக சுற்றுலா தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றம் ஏற்பாடு செய்த சுற்றுலா தின சிறப்பு நிகழ்வ...

இலங்கையில் ஐஸ் போதைப்பொருளை விட ஆபத்தான புதிய போதைப்பொருள் கண்டுபிடிப்பு!!

9/29/2025 10:57:00 AM
  அண்மையில் வெலிகம பகுதியில் தங்குமிடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மாதிரிகளை பரிசோதித்ததன் மூலம் நாட்டில் ஐஸ் என்ற மெத்தம்பேட்ட...

பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கிண்ணத்தை வாங்க மறுத்த இந்தியா!!

9/29/2025 10:52:00 AM
  ஆசியக் கிண்ணத் தொடரில் சம்பியனான இந்தியா, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஷின் நக்வியிடமிருந்து கிண்ணத்தை வாங்க மறுத்திருந்தது. பாகிஸ்தான்...

கல்முனை றோட்டரிக் கழகம் கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உதவிகள்; கன்பரா உறுப்பினர் ரவீந்திரன் பங்கேற்பு!

9/29/2025 10:46:00 AM
( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை றோட்டரிக் கழகம் அவுஸ்ரேலிய கன்பேரா றோட்டரிக்கழகத்தின் நிதியுதவியுடன்  றாணமடு இந்துக் கல்லூரி மற்றும் அன்னமலை கண...

கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீருக்கு பொலிஸ் ஆலோசனை குழுவின் பிரியாவிடை!!

9/29/2025 10:43:00 AM
பாறுக் ஷிஹான் இன நல்லிணக்கம்,பொதுமக்கள் தொடர்பாடல், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்டம் கல...

நீதிக்கான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் திருக்கோவிலில் ஆரம்பம்!

9/28/2025 06:20:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) நீதிக்கான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை வடக்கில் செம்மணியிலும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தின் திர...

ஆற்றோரம் அநாதரவாக குழந்தை ஒன்று கண்டெடுப்பு!!

9/28/2025 06:17:00 PM
பாறுக் ஷிஹான் ஒலுவில்   பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான   பெண் குழந்தை  ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.   மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொட...

முஸாதிக் பொறியியல் துறையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் சிரேஷ்ட பேராசிரியரானார்!!

9/28/2025 01:56:00 PM
நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் அவர்கள், 2024 நவம்பர் 1ஆம் திகதி முதல் சிர...