Column Left

Vettri

Breaking News

தோழர் க.பத்ம நாபா அவர்களின் 74 வது அகவை தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

11/20/2025 10:00:00 PM
 எழுச்சிமிகு புரட்சி நாயகன் தியாகி தோழர் க.பத்மநாபா அவர்களின் 74 வது அகவை தினம் (கார்த்திகை 19 )வெகு சிறப்பான முறையுயில் பெரிய நீலாவணை “Litt...

கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு

11/20/2025 09:48:00 PM
    பாறுக் ஷிஹான்    கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக புதிதாக கடமையேற்றுள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்...

பீனிக்ஸ் பறவைகளாய் மீண்டும் எழுந்திருப்போம் வாரீர்! மலையகபோராட்டத்தில் தேசிய மக்கள் சக்தி உயர்பீட உறுப்பினர் கலாநிதி சிவா அறைகூவல்.

11/20/2025 09:46:00 PM
  ( வி. ரி.சகாதேவராஜா)  உங்களுக்கு நாங்கள் தொடர்ந்து அடிமைகளாக இருப்போம் என நினைத்தீர்களா..?  அந்த சங்கிலிகள் உடைபட்டுள்ளன அவற்றை உடைத்தே தீ...

நாவிதன்வெளி பழைய உஹன வீதி புனரமைப்பிற்கு 1 கோடி ரூபாய்! தவிசாளர் ரூபசாந்தனின் முயற்சி வெற்றி

11/20/2025 09:44:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) "மக்கள் வரிப்பணம் மக்களின்     அபிவிருத்திக்கு"  என்ற அரசின் கோட்பாட்டிற்கமைவாக நாவிதன்வெளி பழைய உஹன வீதி அ...

மட்டக்களப்பில் சர்வதேச நீரிழிவு நோய்த்தடுப்பு நடைபவனி

11/20/2025 08:56:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பில் சர்வதேச நீரிழிவு நோய்த்தடுப்பு நடைபவனி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு என்பன நேற்று (19) புதன்கிழமை  ...

சர்வசித்தி ஞான விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

11/20/2025 08:52:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கிலங்கை காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட சர்வசித்தி ஞான விநாயகர் ஆலய ஆவர்த்தன அஷ்டபந்தன ...

வெள்ளத்தால் துரைவந்தியமேடு கிராமம் முற்றாக துண்டிப்பு? கிட்டங்கி தாம்போதியில் வெள்ளம் பீறிட்டு பாய்கிறது!

11/20/2025 08:10:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில்  பொழிந்து வரும் அடைமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளத...

வெள்ள நீரால் பிடிக்கபட்ட அதிகளவான மீன்வகைகள்

11/20/2025 08:06:00 PM
  அம்பாறை  மாவட்டத்தில்   பருவ மழை   காரணமாக  அங்குள்ள  ஆறு  குளம் ஆகியவற்றிலும் கடற்கரை பகுதிகளிலும்  அதிகளவான  மீன் இனங்கள்  பிடிக்கப்பட்ட...

கரை ஒதுங்கிய டொல்பின் மீன் - கல்முனையில் சம்பவம்

11/20/2025 08:01:00 PM
  அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்பாக உள்ள   கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில...

அம்பாறை மாவட்ட புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

11/20/2025 07:59:00 PM
  பாறுக் ஷிஹான் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி  அம்பாறை மாவட்டத்திற்கு  பொறுப்பான அதிகாரியாக தேசிய பொலிஸ் ஆணைக்...