Column Left

Vettri

Breaking News

ஆயுதங்களின் உதிரிப் பாகங்கள் உட்பட 5 கைக்குண்டுகள் மீட்பு - திருக்கோயில் பொலிஸ் பகுதியில் சம்பவம்!!

8/10/2025 11:52:00 AM
பாறுக் ஷிஹான் ஆற்றுப் பகுதியில் காணப்படும் மரம் ஒன்றின் கீழ்  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உதிரிப்...

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை- அம்பாறை

8/10/2025 10:26:00 AM
பாறுக் ஷிஹான் நாடெங்கிலும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாக நடைபெற்று வருகின்றது. 2025 ஆம் ஆண்டுக்கான ஐ...

உகந்தமலை தீர்த்தம்

8/09/2025 04:27:00 PM
வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தின் சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று (9) சனிக்கிழமை சிறப்ப...

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்!!

8/08/2025 12:02:00 PM
  மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குச் சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்குத் தீர்மான...

நாளை உகந்தமலை முருகன் ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம்! பல்லாயிரக்கணக்கான அடியார்கள் என்கிறார் வண்ணக்கர் சுதா!!

8/08/2025 11:59:00 AM
(  வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சமுத்திர தீர்த்தோற்சவம் நாளை 09ஆம் தேதி  ...

நாவிதன்வெளி சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் விழா!!

8/08/2025 11:58:00 AM
( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளிப் பிரதேச சபையின் சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் விழா நேற்று (2025.08.07)  இடம் பெற்றது. மாக...

தாந்தாமலையில் இன்று நள்ளிரவில் தீமிதிப்பு! நாளை காலை 6 மணிக்கு தீர்த்தோற்சவம் !!

8/08/2025 08:03:00 AM
( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற அரசி ஆண்டசவுந்தரி ஆட்சி செய்த மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி ந...

35 வது வருட திராய்க்கேணி படுகொலை-கண்ணீருடன் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டிகள்

8/07/2025 11:36:00 AM
பாறுக் ஷிஹான் திராய்க்கேணி மனிதப் புதைகுழி-54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை அம்ப...

செம்மணி போல் திராய்க்கேணியிலும் மனிதப் புதைகுழி!

8/06/2025 06:21:00 PM
54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை! 35 வது வருட திராய்க்கேணி படுகொலை தினத்தில் ஜெயசி...

பாசிகுடவிலிருந்து பொத்துவில் வரையான P 2 P சைக்கிளின் சவால்,அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் எனும் தொனிப்பெருளில் சைக்கிள் ஓட்டம்

8/06/2025 01:06:00 PM
பாறுக் ஷிஹான் பாசிகுடவிலிருந்து பொத்துவில் வரையான P 2 P சைக்கிளின் சவால்,அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் எனும் தொனிப்பெருளில் சைக்கிள் ஓ...