Column Left

Vettri

Breaking News

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் நிரந்தர பீடாதிபதியாக கணேசரெத்தினம் நியமனம் !!

5/22/2025 06:11:00 PM
( வி.ரி.சகாதேவராஜா)  மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் நிரந்தர பீடாதிபதியாக  தர்மரெத்தினம் கணேசரெத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். 2023 இல...

நாளை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் விபரமடங்கிய வர்த்தமானி வெளிவரும்!

5/22/2025 06:09:00 PM
( வி.ரி.சகாதேவராஜா)  உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (23) வெள்ளிக்கிழமை வெளியிடப்படு...

வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு பிரதமருடனான நாளைய சந்திப்பில் வலியுறுத்துவேன் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

5/22/2025 12:42:00 PM
  பிரதமருக்கும், வட-கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (23) ...

தமிழின அழிப்பு நினைவக நிர்மாணம் காலப்பெறுமதி மிக்க செயல் - கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் சிறிதரன் எம்.பி. நன்றி தெரிவிப்பு

5/22/2025 12:39:00 PM
  கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அர...

கண் சுகாதாரம் தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றை உருவாக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

5/22/2025 12:25:00 PM
  இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பில்  உடனடியாக கண் சுகாதாரம் தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்கி அதனை செயற்படுத்தவேண்டும் என ஜனாதிபதிய...

கல்வி அமைச்சின் செயலாளர் கல்முனைக்கு விஜயம் : சாதனை மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

5/22/2025 11:46:00 AM
  நூருல் ஹுதா உமர்   கல்முனை வலய அதிபர்களுடான சந்திப்பு கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ்.சஹதூல் நஜீம் அவர்களின் தலைமையில் இன்று (19) கல்...

திருக்கோவில் நவதள இராஜகோபுர நிருமாணம் தொடர்கிறது! முருகனருளால் 4 ம் தளம் அடிக்கல் நடப்பட்டது!

5/22/2025 11:43:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்  108 அடி உயர நவதள இராஜகோப...

மீன்கள் கடலில் கொள்ளையிடப்படுவது தொடர்பில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!!

5/21/2025 10:58:00 PM
  அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் கடலில்  கொள்ளையிடப்படுவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை திகா...

இந்தியாவிலிருந்து நாட்டிற்கு 3,050 மெற்றிக் தொன் உப்பு தொகை!!

5/21/2025 04:24:00 PM
தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்ற...

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் கைது!!

5/21/2025 04:19:00 PM
  முன்னாள்   அமைச்சர்   கெஹெலிய   ரம்புக்வெல்லவின்   மகன்   ரமித்   ரம்புக்வெல்ல ,  இலஞ்சம்   அல்லது   ஊழல்   பற்றிய   சார்த்துரைகளைப்   புல...