Column Left

Vettri

Breaking News

இன்று திருமலையில் யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள்!!

5/19/2025 06:57:00 PM
( வி.ரி. சகாதேவராஜா)  யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் பாதயாத்திரை இன்று (19)  திங்கட்கிழமை திருகோணமலை...

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம்....

5/19/2025 11:07:00 AM
  திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று அவ்வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நேற்று (17) இடம்பெற்றது. கல்...

வெல்லாவெளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

5/19/2025 11:03:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு வெல்லாவெளியில் இலவச கண் சிகிச்சை முகாமொன்றை பெரன்டினா நிறுவனம் முன்னெடுத்திருந்தது. பெரண்டினாவின்  களுவாஞ...

லண்டனில் வாழும் ஈழத்தமிழர்களும் நேற்று தமிழின அழிப்பு நினைவு நாள் அனுஷ்ட்டிப்பு

5/19/2025 11:00:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையில் மே 18 இல் நடைபெற்ற தமிழின அழிப்புக்கு எதிர்ப்பை தெரிவித்து  நேற்று(18) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில்...

இன்று தேவசேனாவின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் எதிர்கால தவிசாளர் சசிகுமார்

5/18/2025 03:21:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான நேற்று திருக்கோவில் தம்பிலுவில் இடம் பெற்ற நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபையை கைப...

தம்பிலுவில்லில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

5/18/2025 11:47:00 AM
 செ.துஜியந்தன் திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முனனால் மே18 முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் முள்ளிவாய்க்கால...

காரைதீவு மக்களும் பங்கேற்ற சுவாமி விபுலானந்த அடிகளாரின் கருங்கல் சிலை திறப்பு விழா !!

5/18/2025 11:43:00 AM
  (வி.ரி. சகாதேவராஜா) உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின்  15அடி உயர கருங்கல் கற்சிலை  மட்டக்க...

யாழில். திருமணமாகி இரு வாரத்தில் பெண் உயிர்மாய்ப்பு

5/18/2025 11:40:00 AM
  திருமணமாகி இரண்டு வாரத்தில் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் வரணி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பெண்ணொருவரே...

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி

5/18/2025 11:36:00 AM
  முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட ...

தென்கிழக்கு பல்கலையில் சிங்களமொழி கற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு!

5/18/2025 11:32:00 AM
  நூருல் ஹுதா உமர்   தென்கிழக்கு பல்கலைக்கழக பணியாளர் மேம்பாட்டு நிலையமும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் (NILET) இணைந்து நடாத...