இன்று தேவசேனாவின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் எதிர்கால தவிசாளர் சசிகுமார்
( வி.ரி.சகாதேவராஜா)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான நேற்று திருக்கோவில் தம்பிலுவில் இடம் பெற்ற நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபையை கைப்பற்றிய சுயேட்சை குழு ஒன்றின் தலைவர் எதிர்கால தவிசாளர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் கலந்து கொண்டார்.
தேவசேனா அமைப்பு வருடாந்தம் நடாத்தி வருகின்ற
மே18 முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முனனால் நடைபெற்றது. ..
இதன் போது திருக்கோவில் பிரதேச சபைக்காக தெரிவு செய்யப்பட்ட சுயேட்சை குழு தலைவர் எதிர்கால தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments