Vettri

Breaking News

கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

4/24/2025 11:02:00 AM
  பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் புதன்கிழமை (23) இரவு  கல்முனை ஆசாத் பிளாஷா வரவேற்பு மண்...

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காரைதீவு வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்!

4/24/2025 10:51:00 AM
  ( வி.ரி. சகாதேவராஜா) ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு   சார்பில் காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊட...

ஆலையடிவேம்பில் தமிழரசு தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு

4/24/2025 10:48:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சியின்  ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான ஆலையடிவேம்பு 4ஆம் வட்டாரத்துக்கான வேட்பாளர் சா.ஸ்ரீஸ்கந்தராஜா...

ஸதகா புல்லட்டின் நிறுவனத்தினால் இறக்காமம் அரபா நகர் மக்களுக்கு கற்களால் ஆன வீடுகளை அமைக்க அடிக்கல் நடப்பட்டது.

4/23/2025 08:51:00 PM
  நூருல் ஹுதா உமர்   தேசிய ரீதியாக பல்வேறு சமூகப் பணிகளை செய்து வரும் Sadaqah Bulletin Welfare Foundation நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில...

2025 ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் அலுவலகங்கள் திருக்கோவில் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது....

4/23/2025 08:48:00 PM
  ஜே.கே.யதுர்ஷன் நடைபெறவுள்ள 2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேச  வேட்பாளர்களின்  அலுவலக...

வரிப்பத்தான்சேனை அஸ்ரப் பொது மைதான நுழைவாயிலை நவீன முறையில் நிர்மாணித்த முன்னாள் எம்.பி ஹரீஸ்!

4/23/2025 08:24:00 PM
  நூருல் ஹுதா உமர்   பிராந்திய விளையாட்டுத் துறையை மேம்படுத்த முன்னாள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்ட...

தேர்தல் காலத்தில் பொது மக்களின் அடிப்படை உரிமை மீறினால் முறையிடலாம்! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரிவிப்பு.

4/23/2025 08:21:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனைப் பிராந்தியத்தில் உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் பொது மக்களின் அடிப்படை உரிமை  மீறினால் இலங்கை மனித உரிமைகள் ஆ...