அணையா விளக்கு போராட்டதிற்கு அழைப்பு விடுக்கின்றார்- காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பாஸ்கரன்!!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி வடக்கு,கிழக்கில்அணையா விளக்கு எனும் மாபெரும் போராட்டம் இடம்பெறவுள்ளது. இவ் போராட்டதிற்கு வலுசேரக்கும் முகமாக மாபெரும் அமைதிப்பேரணியானது இன்று (23.06.2025) மட்டக்களப்பு மாவட்டம் உகந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் பிற்பகல் 6.00 மணியளவில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு அமைதிப்பேரணியானது இடம்பெறவுள்ளது.
இப் போராட்டதிற்கு கட்சி, மத , இனபேதமின்றி அனைவரையும் பங்கு பற்றுமாறு அழைப்பு விடுக்கின்றார். காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியம் பாஸ்கரன்.
No comments