விநாயகபுரம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா!!
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழாவையொட்டிய இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற சுவாமி விபுலாநந்தரின் துறவற தின நூற்றாண்டு நிகழ்வு....2025
ஜே.கே.யதுர்ஷன்
இந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு.ஜெயகாந்தன் அவர்களின்
தலைமையில் இடம்பெற்றதுடன் பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். வளவாளர்களாக திருக்கோவில் பிரதேச செயலக ஓய்வு நிலை கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோத்தரும் சிறந்த பேச்சாளருமான இராசரெட்ணம் ஐயா அவர்களும்
No comments