Vettri

Breaking News

கிழக்கில் அருகிப்போகும் சுண்ணாம்பு தொழிலாளர்களின் சோகம்!!

2/12/2024 09:36:00 AM
(செ.துஜியந்தன்) 'கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றலன்றிநாட்டத்தில் கொள்ளாரடி கிளியே நாளில் மறப்பாரடி' என்ற மகாகவி சுப்பிரமணிய பாரத...

ரவுடிகளை வைத்து லீசிங் வாகனங்களை கைப்பற்ற முடியாது; புதிய சுற்றறிக்கை வெளியானது!!

2/11/2024 06:41:00 PM
ரவுடிகளை வைத்து லீசிங் வாகனங்களை கைப்பற்ற முடியாது; புதிய சுற்றறிக்கை வெளியானது புதிதாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி லீசிங் வாகனங்களை க...

மேற்கூரை இல்லாத பயணிகள் தரிப்பிடங்கள்;மீள புனரமைத்து வழங்குவது யாருடைய பொறுப்பு?

2/11/2024 02:36:00 PM
செ.துஜியந்தன் கிழக்கில் பயணிகள் தங்கும் பல பஸ் தரிப்பிடங்கள் மேற்கூரையின்றி சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. இதனால் பஸ்சுக்காக காத்திரு...

நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தின் பாலஸ்தான விசேட பூஜை நிகழ்வு இடம்பெற்றது

2/11/2024 02:31:00 PM
  நுவரெலியா சீத்தா எளிய வனத்தில் அருளாட்சி புரியும் சீதையம்மன் ஆலயத்தில் எதிர் வரும் மே மாதம் 19.05.2024 வெகு விமர்சையாக நடைபெறவுள்ள மஹாகும்...

ரங்கன் நற்பணி மன்றத்தின் இலங்கை மக்களுக்கான சேவைகள் அளப்பரியது!!

2/11/2024 11:43:00 AM
 ரங்கன் நற்பணி மன்றத்தின் இலங்கை மக்களுக்கான சேவைகள் அளப்பரியது (செ.துஜியந்தன்) அறஞ் செய விரும்பு தர்மத்தை செய்வதற்கு நீ ஆசை கொள் என ஓளவையார...

இலங்கையின் மூன்று விமானநிலையங்களை முகாமைத்துவம் குறித்து அதானி குழுமத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை!!

2/11/2024 10:52:00 AM
  கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் உட்பட   இலங்கையின் மூன்று விமானநிலையங்களை முகாமைத்துவம் செய்வது குறித்து அதானி குழுமத்துடன்  இல...

24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 667 சந்தேக நபர்கள் கைது!!

2/11/2024 10:49:00 AM
  யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 667 சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள...

58 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயன்ற பெண் ஒருவர் கைது!!

2/11/2024 10:45:00 AM
  சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 58 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயன்ற பெண் ஒருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ...

பொலிஸாருக்கு மகிழ்ச்சியான செய்தி!

2/11/2024 10:36:00 AM
  பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகரிக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவு அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி...

இலங்கையில் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

2/11/2024 10:33:00 AM
  இலங்கையில் இருதய நோயாளர்கள் பதிவாகின்றமை திடீரென அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உயர் இரத்த அழ...