Column Left

Vettri

Breaking News

சமுத்திரபுரத்தில் சர்வதேச சிறுவர் தினவிழா! பிரதேச சிறுவர்களே பிரதம அதிதிகள்!!

10/18/2025 10:03:00 AM
( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் களுவாஞ்சிகுடி  கிராம சமூக அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் த...

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரிவில் 17 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!!

10/17/2025 07:17:00 AM
பாறுக் ஷிஹான் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், போதைப் பொருள், நீதிமன்ற ...

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வியாபாரிக்கு தண்டப்பணம் விதிப்பு!!

10/17/2025 07:15:00 AM
பாறுக் ஷிஹான் அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்  கல்முனை நீதவான...

கல்முனையில் நவீனத்துவம் காணும் மருத்துவ ஆய்வுகூட சேவைகள்!!

10/16/2025 05:04:00 PM
( வி.ரி.சகாதேவராஜா)  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வுகூட சேவைகள் மேம்பாட்டை மையப்படுத்திய ஒரு முக்கியமான கலந்துரையாடல் நேற...

யானைகளை காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு !!

10/16/2025 04:59:00 PM
(பாறுக் ஷிஹான் காட்டு யானைகளை   விரட்டும் வேலைத்திட்டத்தை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். அம்பாரை மாவட்டம் நாவித...

வேதநாயகம் ஜெகதீசன் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் புதிய பதில் செயலாளராக நியமனம்!!

10/15/2025 12:30:00 PM
நூருல் ஹுதா உமர் இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட தர அதிகாரியான வேதநாயகம் ஜெகதீசன் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக ந...

மக்களுக்கான அரசியல் செய்ய எம்.பி. ஆதம்பாவா கற்றுக்கொள்ள வேண்டும். நாவிதன்வெளி தவிசாளர் ரூபசாந்தன் காட்டம் !!

10/15/2025 12:27:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) கட்சி வளர்க்கும் அரசியலை கடந்து மக்கள் அரசியலை செய்ய ஆதம்பாவா எம்பி கற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதி...

கிழக்கில் தேசிக்காய் விலை கிடுகிடு உயர்வு! கிலோ 2400ருபா; ஒன்று 100 ரூபாய் !!

10/15/2025 12:25:00 PM
 (வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் அண்மைக்காலமாக தேசிக்காயின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன. கல்முனைப்பிராந்தியத்தில் ஒரு கிலோ  தேசிக்காய் 2400ரு...

தமது காணிகளை மீட்டுத் தருமாறு கோரி மல்வத்தை சந்தியில் நேற்று ஆர்ப்பாட்டம்! ஜனாதிபதிக்கு பாதிக்கப்பட்ட மக்களின் கடிதங்கள் அனுப்பிவைப்பு!

10/15/2025 12:24:00 PM
( காரைதீவு  சகா) தமது பூர்வீக வயல் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி   தொட்டாச்சுருங்கி வட்டை மற்றும் திருவள்ளுவர்புரம் பொது மக்களால் கவனயீர்ப்ப...

மழலைகளின் குதுகலத்தால் களைகட்டியது செட்டிபாளையம் சிவன் பாலர் பாடசாலையின் சிறுவர் விளையாட்டு விழா!!

10/15/2025 12:19:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவன் ஆலயத்தினால் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட சிவன் முன்பள்ளி பாலர் பாடசால...