Column Left

Vettri

Breaking News

தந்தையின் மறைவுச்செய்தியோடு மைதானத்தில் இருந்து வெளியேறினார் துனித் வெல்லாலகே!!

9/19/2025 10:42:00 AM
  கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே காலமானார். அவர் தனது 54 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்...

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!!

9/19/2025 10:33:00 AM
  மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை!!

9/19/2025 10:29:00 AM
  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலை திருநெல்வேலிச் சந்தியில், நல்லூர் பிரதேச சபையினால் அமைக...

தேசிய கராத்தே சாதனை மாணவர்களுக்கு ஆலையடிவேம்பில் பெரும் வரவேற்பும் கெளரவிப்பும்!

9/18/2025 09:21:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) கல்வி அமைச்சின் தேசிய கராத்தே போட்டிகளில்  சாதனை படைத்த திருக்கோவில் வலய ஆலையடிவேம்பு ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை மா...

மின்னொளியில் பொலிஸ் அணியை ஏழு ஓட்டங்களால் வென்ற கல்முனை சட்டத்தரணிகள் சங்க அணி!

9/18/2025 09:18:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) மின்னொளியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கல்முனை   பொலிஸ் நிலைய கிரிக்கெட் அணியை கல்முனை சட்டத்தரணிகள் சங்க அணி வெற்...

சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் வலய மாணவர் பாராளுமன்றம்!!

9/18/2025 09:14:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் வலய மாணவர் பாராளுமன்ற அமர்வு  திருக்கோவில் கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் தலைமையில் அக்கர...

வடக்கு கிழக்கில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மீண்டும் உன்னத சேவைக்கான தேசியவிருது !

9/18/2025 09:11:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையில் நோயாளர் பாதுகாப்பில்( patients safety ) சிறந்து விளங்கும் வைத்தியசாலைகளை கௌரவிக்கும் விழாவில்  கல்முனை  ஆதார ...

இன்றைய வானிலை!!

9/18/2025 09:25:00 AM
  இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்...

மாகாண சபை தேர்தல் தொடர்பாக தமிழ் கட்சிகளுக்கு இடையே வேறுபட்ட நிலைப்பாடு!!

9/18/2025 09:16:00 AM
  தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை இந்தியாவினால் முன்னெடு...