Column Left

Vettri

Breaking News

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் இராஜகோபுரத்தின் 03டாம் தள நிர்மாண வேலைதிட்ட ஆரம்ப நிகழ்வு...

3/29/2025 11:05:00 AM
  ஜே.கே.யதுர்ஷன்  தம்பிலுவில்02 யை சேர்ந்த மகாதேவா ஞானம்மா அவர்களின் நிதிபங்களிப்புடன்..... இந்துமா சமுத்திரத்தின் முத்தாம் இலங்காபுரியில் க...

இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை இம்முறையும் கைப்பற்றும்! அறிமுக விழாவில் வேட்பாளர் ஜெயசிறில் சூளுரை.

3/29/2025 11:01:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை  வழமைபோல் இம்முறையும் கைப்பற்றும். இவ்வாறு காரைதீவில் இன்று(28) வெள்ளிக்க...

இன்றைய அரசாங்கத்தால் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியவில்லை! அதற்குள் இன்னும் உள்ளூராட்சி அதிகாரம் தேவையாம்! அம்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பரிகாசம்

3/29/2025 10:56:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா) கடந்த தேர்தல்களில் அளித்த  எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாத ஒரு தத்தளிக்கும் ஒரு அரசாங்கமாக இன்றைய அரசாங்கம் க...

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மட்டக்களப்பில் உயர்மட்ட மாநாடு

3/29/2025 10:46:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா) எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களை முன்னிட்டு மட்டக்களப்பில் உயர் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மா...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் சகோதரர் அமீர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை முன்னிலையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு..!

3/27/2025 07:49:00 PM
ஏ.எஸ்.எம்.அர்ஹம்  அட்டாளைச்சேனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினரும், அமைப்பாளரும், பொதுத்தேர்தல் வேட்பாளரும், தொழில...

தபால் மூல வாக்களிப்புக்கான திகதி வெளியானது!!

3/27/2025 05:53:00 PM
  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறி...

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!!

3/27/2025 05:51:00 PM
ஊவா மாகாண முதலமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற 3 ஊழல் கொடுக்கல் - வாங்கல்கள் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2 அரச வங்கிக...

காணாமல் ஆக்கப்பட்டோரில்19 பேர் உயிரோடு இருப்பதனை கண்டறிந்துள்ளோம்!!

3/27/2025 05:26:00 PM
  காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட...

பூநகரி தெஹியத்தகண்டிய, மன்னார் பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே 6 இல் நடக்கும்!

3/27/2025 05:19:00 PM
(  வி.ரி.சகாதேவராஜா) தாமதமாக வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்ற பூநகரி, தெஹியத்தகண்டிய மற்றும் மன்னார் பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மே ம...

தமிழர் தனித்துவம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்-அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம்!!

3/27/2025 04:44:00 PM
பாறுக் ஷிஹான் கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் சமுத்திர வள அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகரம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல...