Vettri

Breaking News

எரிபொருள் QR குறியீடு காரணமாக அரசுக்கு விளைந்த நன்மை !!

7/31/2023 06:42:00 PM
தேசிய எரிபொருள் அனுமதி அல்லது QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50 வீதத்தால் குறைக்கப்பட்டதாகவு...

சில இராஜாங்க அமைச்சர்கள் அரசின் சன்மானத்துக்காக தன்மானத்தை இழந்து உள்ளார்கள் -ஜெயசிறில் தெரிவிப்பு!!

7/31/2023 06:38:00 PM
கருப்பு ஜூலை 40 வது நினைவு தின நிகழ்வானது இன்று(30) மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் துறை நீலாவனை ச...

எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!!!

7/30/2023 09:21:00 PM
அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை சற்றுமுன் எர...

இந்திய - இலங்கை நில இணைப்பால் கிட்டவுள்ள நன்மை...

7/30/2023 09:18:00 PM
இந்திய - இலங்கை நில இணைப்பு இலங்கைக்கு பொருளாதார ரீதியாக பயனளிக்கும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ...

ரணிலின் பின்னடிப்பால் இந்தியா எடுத்துள்ள முடிவு!!!

7/30/2023 09:13:00 PM
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அதிபர் ரணில் விக்ரமசிங்க கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் எந்தெந்த தீர்மானங்க...

சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த மைத்திரி புதிய திட்டம்!!!

7/30/2023 09:05:00 PM
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியுள்ள சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து, வலுவான கட்சியாக அடுத்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி...

அரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல் - வெளியாகிய புதிய அறிவித்தல்!!

7/30/2023 09:03:00 PM
அரச உத்தியோகத்தர் தொடர்பில் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்...

தமிழரசு கட்சியின் காரைதீவு பிரதேச வட்டார மூலக்கிளை புனரமைப்பு.....

7/30/2023 08:20:00 PM
தமிழரசு கட்சியின் காரைதீவு பிரதேச வட்டார மூலக்கிளை புனரமைப்பானது காரைதீவுப்பிரதேச தமிழரசு கட்சியின் செயலாளர் க. செல்வபிரகாஷ் தலைமையில் நடைபெ...

11 வயது சிறுமியை 57 வயதுடைய நபர் கற்பழிப்பு!!!

7/30/2023 07:56:00 PM
2023.07.28 ஆம் திகதி அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் 11 வயது சிறுமியை 57 வயதுடைய நபர் கற்பழித்தமைக்காக பெரும் குற்ற விசாரணை பிரிவு பொறு...

படுகொலையை மறைப்பதற்கே பௌத்த விகாரைகள்

7/29/2023 07:36:00 PM
மக்களுடைய படுகொலையை மறைப்பதற்கே பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவா...