Vettri

Breaking News

படுகொலையை மறைப்பதற்கே பௌத்த விகாரைகள்




மக்களுடைய படுகொலையை மறைப்பதற்கே பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி நேற்று முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்ற இந்த போராடத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

No comments