Vettri

Breaking News

Showing posts with label இலங்கை செய்தி. Show all posts
Showing posts with label இலங்கை செய்தி. Show all posts

பலாலி வீதியில் பொங்கல் பொங்கி மகிழ்ச்சியை கொண்டாடிய மக்கள்!

4/10/2025 01:19:00 PM
  யாழ்.வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை - பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான  கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போ...

தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா?பலாலி வீதி திறப்பு குறித்து சுமந்திரன் கேள்வி

4/10/2025 01:17:00 PM
  தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏசுமந்திரன்  கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் பலாலி வ...

சிறையிலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த கைதி கைது

4/10/2025 01:11:00 PM
  மாத்தறை சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த கைதி ஒருவரை 3 (தொண்டர்) கெமுனு கண்காணிப்பு படையினர் கைது செய்துள்ளனர். படையினர் பட...

அதிபர்கள் நியமனத்தின் போது சகல பாடசாலைகளுக்கும் ஒரே கொள்கை ஒரே நடைமுறை - பிரதமர் ஹரிணி அமரசூரிய

4/10/2025 01:08:00 PM
  அதிபர்கள் நியமனத்தின்போது சகல பாடசாலைகளுக்கும் ஒரே கொள்கை ஒரே நடைமுறையே பின்பற்றப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கம்...

சாய்ந்தமருதில் "சமுர்த்தி அபிமானி" வர்த்தகக் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்

4/10/2025 01:05:00 PM
  நூருல் ஹுதா உமர்   சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க கருத்திட்ட பிரிவின் ஏற்பாட்டில் "சமுர்த்தி அபிமானி" வர்த்தக ...

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் அலுவலக தளபாடங்கள் வழங்கி வைப்பு !

4/10/2025 12:51:00 PM
  மாளிகைக்காடு செய்தியாளர்   மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் ...

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை செலுத்த புதிய முறை : பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பம் !

4/10/2025 12:42:00 PM
  அதிவேக நெடுஞ்சாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை  வங்கி பண அட்டை மூலம் செலுத்தும் முறையின் முதலாம் கட்ட பரீட்சார்த்த நடவடிக்கையை இந்த வாரம் ...

காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பதையே நாம் எதிர்க்கின்றோம் - வடக்கு ஆளுநர்

4/10/2025 12:33:00 PM
  காடுகளை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பது மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருப்ப...

அரபுக்கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி நிலையம் : எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் கேள்விக்கு சாதகமாக பதிலளித்த அமைச்சர்..!

4/10/2025 12:28:00 PM
  (எஸ். சினீஸ் கான்) அரபுக்கல்லூரிகள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் இமாம்களுக்கு பயிற்சி நிலையம் இல்லை. ...

திருக்கோவிலில் புதுவருட சமுர்த்தி அபிமானி கண்காட்சியும் விற்பனை சந்தையும்

4/10/2025 12:25:00 PM
     (வி.ரி. சகாதேவராஜா) விசுவாசுவ சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு திருக்கோவில் சமுர்த்தி  பிரிவினால் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை இணைத...

யாழ் - கதிர்காமம் பாதயாத்திரைக்கான ஏற்பாடு ஆரம்பம்!

4/10/2025 12:02:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 30 ஆம் தேதி ஆரம்பமாகிறது. யாழ்.செல்வச்சந்நதி ஆலயத்தில...

நாளை கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய மாநகர தேரோட்டம் !

4/10/2025 12:00:00 PM
  (  வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை நகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான  வருடாந்த மகோற்சவத் திருவிழாவின...

வேளாண்மை விதைப்பை தொடர்ந்து காடுகளை நோக்கி யானை கூட்டத்தை திருப்ப திட்டம் முன்னெடுப்பு!!

4/10/2025 11:57:00 AM
  பாறுக் ஷிஹான் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக மீண்டும் உழவு வேலைகள் ஆரம்பித்துள்ள நிலையில் வயல்வெளிகளில் நடமாடுகின்ற யானைக் கூட்டத்தை அகற்றும் ...

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் கைது !!

4/08/2025 09:06:00 PM
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான  கட்சியின...

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பஸ் டிப்போ அபிவிருத்தி!

4/08/2025 12:37:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பஸ் டிப்போ அபிவிருத்தியடையவுள்ளது. ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்காவேலைத்...

போதிய ஆளணியின்றி அல்லல்படும் காரைதீவு பிரதம தபாலகம் !

4/08/2025 12:34:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) போதிய ஆளணியின்றி  காரைதீவு பிரதம தபாலகம் தனது சேவைகளை செவ்வனே நிறைவேற்ற முடியாமல் திண்டாடுகின்றது. அங்குள்ள மூன்று கர...

கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தில் சமூக சீர்கேடு-நடவடிக்கை எடுப்பது யார்?-மக்கள் குற்றச்சாட்டு

4/08/2025 12:30:00 PM
  பாறுக் ஷிஹான்   கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு  பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய...