Vettri

Breaking News

Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts
Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts

வவுனியா மாவட்ட சம்மேளன தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் தெரிவு!!

5/20/2024 11:24:00 PM
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராகவும் ...

இன்றைய வானிலை !!

5/20/2024 10:08:00 AM
  தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய  காலநிலை படிப்படியாக இலங்கையை ஊடறுப்பதனால் நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையையும் தொடரக்கூடுமென சிரேஸ...

புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடப்படும்

5/19/2024 10:17:00 PM
  சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திங்கட்கிழமை (20) மூடுவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் அலுவலம் தீர்மானித...

மின் கட்டணங்களை குறைக்க முடியும் - பிரதமர் தெரிவிப்பு!!

5/19/2024 10:43:00 AM
  அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மின் கட்டணங்களை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவை பிரதேச செயலகத்தில் இட...

சாதாரன தரம் சித்திபெற்ற மாணவர்களுக்கு 5000ரூபாய் புலமைப்பரிசில்!!

5/19/2024 10:39:00 AM
  2022/2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து 2024/2025   உயர்தரப் பரீட்சைக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒ...

மணல் அள்ளும் இயந்திரம் மீட்பு!!

5/19/2024 10:08:00 AM
  இரத்தினக் கற்கள் சேகரிப்பதற்காக கெசல்கமுவ ஓயாவின் கரையிலும், ஓயாவின் அடிவாரத்திலும் பொருத்தப்பட்டிருந்த மணல் அள்ளும் இயந்திரத்தை பொலிஸார் ...

இன்றைய வானிலை!!

5/19/2024 10:05:00 AM
  நாட்டிலும் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான காலநிலை நிலவுவதன்  காரணமாக  அடுத்து வரும் சில தின...

கொத்துக்குள் நாய் இறைச்சி என சந்தேகம் : சீல் வைக்ககப்பட்ட உணவகம்!!

5/18/2024 12:09:00 PM
  யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் தரமற்ற இறைச்சி கொத்தினை விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது . ...

இறுதி யுத்தத்தில் தன்னுயிர் ஈந்த சொந்தங்களுக்கு பிதிர்கடன் நிறைவேற்றிய உறவுகள்

5/18/2024 10:18:00 AM
  யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றும் நடவடிக்கையும்  இன்றைய தினம் ...