Column Left

Vettri

Breaking News

பவளவிழாவையொட்டிய குருதிக்கொடை நிகழ்வு !!




( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் தன்னார்வ குருதிக்கொடை நிகழ்வு நேற்று முன்தினம் பாடசாலையில் நடைபெற்றது.

கல்முனை ஆதார வைத்தியசாலையினர் இச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

விபுலானந்தா 2010சா/த & 2013 உயர்தர மாணவர் ஒன்றியத்தி்ன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 54 பேர் இரத்தம் வழங்கியிருந்தனர்.







No comments