Column Left

Vettri

Breaking News

தமிழர் தேசத்திற்கான மாபெரும் மக்கள் போராட்டம்!!!




 தமிழர் தேசத்திற்கான மாபெரும் மக்கள் போராட்டம்!!!

பொதுமக்கள்,சிவில்அமைப்புக்கள்,கழகங்கள்,இளைஞர்கள் இணைந்து தமிழர் தேசத்திற்கு எதிராக செயல்படும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து (செம்மணி மனிதப் புதைகுழி,உகந்தை புத்தர் சிலை,மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரை,தமிழர்தேச காணி அபகரிப்புக்கள்,அரசியல் கைதிகள் விடுதலை)நாளை (16.06.2025) காலை 8.30 மணிக்கு திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக  மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.



No comments