Column Left

Vettri

Breaking News

சடலத்தை இனங்காண உதவுங்கள்பெரிய நீலாவணை பிரதான வீதியில் இறந்து கிடந்த வயோதிபர்!!




( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை பெரிய  நீலாவணை பிரதான வீதியில் இறந்து கிடந்த வயோதிபர் ஒருவரின் சடலம் கடந்த 9 நாட்களாக கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில் இனங்காணப்படாமல்வைக்கப்பட்டுள்ளது .

சுமார் 70 வயது மதிக்கத்தக்க இவரது   ஊர் பெயர் விவரம் எதுவும் தெரியாத நிலையில் இனங்காணப்படாமல் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது.

 இதனை உரியவர்கள் இனம் கண்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.



No comments