வெல்லாவெளியில் உலக சுற்றாடல் தின மரம் நாட்டு விழா!!
(வி.ரி.சகாதேவராஜா)
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பெரண்டினா களுவாஞ்சிக்குடிக்கிளை நேற்று 05.06.2025 மரம் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது .
இந் நிகழ்வு வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் , ஆசிரியர்கள், மாணவர்கள், பெரண்டினா கிளை முகாமையாளர், ஊழியர்கள்,கிராம் உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர், கிராமமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
No comments