Column Left

Vettri

Breaking News

யாழ்ப்பாணம்,சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியில் "சுகாதாரமான வாழ்க்கை முறைமை "தொடர்பில் செயலமர்வு






(அஸ்ஹர் இப்றாஹிம்)


யாழ்ப்பாணம், சுண்டிக்குளி பெண்கள் உயர் கல்லூரியில் "சுகாதாரமான வாழ்க்கை முறைமை "சம்பந்தமான விழிப்புணராவு செயலமர்வொன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.





தரம் 3 தொடக்கம் தரம் 8 வரையில் கல்வி பயிலும் மாணவிகள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் வைத்தியர்கள் டொக்டர் திருமதி தர்சினி சிவகுமார், டொக்டர் திருநாவுக்கரசு ராகுலன், டொக்டர் திருமதி தயாளினி குகேந்திரன்  ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர். 

No comments