Column Left

Vettri

Breaking News

முட்டை இறக்குமதி தொடர்பாக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!




 முட்டை இறக்குமதியில் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.


தொடர்ந்தும் அதிகரித்து வரும் முட்டை விலையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை (22) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உற்பத்தியாளர்கள் முட்டையின் விலை உயர்வைத் தக்கவைக்க, சந்தைக்கு வெளியிடப்படும் முட்டையின் அளவைக் கட்டுப்படுத்தியும் முட்டை உற்பத்தியைக் கட்டுப்படுத்தியும் ம், வருவதாகவும் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்து வருவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments