Vettri

Breaking News

வெருகல் பின்தங்கிய கிராமங்களில் வள்ளுவம் அமைப்பின் மனிதாபிமான சேவைகள் !

2/10/2025 10:47:00 AM
  வெருகல் பிரதேசத்திலுள்ள கல்லரிச்சல்  பழங்குடியினர்  மட்டித் தொழிலாளர் மற்றும் கருங்காலி சோலை ஆகிய மிகவும் பின்தங்கிய மூன்று ஊர்களில் வள்ளு...

சிறப்பாக நடைபெற்ற செட்டிபாளையம் சிவனாலய மகா கும்பாபிஷேகம்!

2/10/2025 10:45:00 AM
  ( வி.ரி. சகாதேவராஜா மட்டக்களப்பு செட்டிபாளையம்  சிவன் ஆலய   மகா கும்பாபிஷேகம் நேற்று  (9) ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 05 ஆ...

தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை!!!

2/10/2025 10:42:00 AM
  பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற  தீ வைப்பு சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொல...

ஐஸ் போதைப் பொருளுடன் கைதானவரிடம் விசாரணை முன்னெடுப்பு!!

2/10/2025 10:40:00 AM
  பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப் பொருளுடன்  பிரபல பாடசாலைக்கு அருகில் கைதான 34 வயது சந்தேக நபர் தொடர்பில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் ம...

தோணா பாலம்-மீள் கட்டுமான பணிகளை ஆரம்பிக்க ஏற்பாடு -மக்கள் எதிர்ப்பு!!!

2/10/2025 10:37:00 AM
  பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது கடற்கரை வீதி இணைக்கும் தோணா  பாலம் உடைந்து விழும் ஆபத்தில் உள்ளதால் செப்பனிட்டு அழகு படுத்துவது பெரும் உயிர் ஆப...

கல்முனை வலய கணக்காளராக லிங்கேஸ்வரன் நியமனம்!!!!

2/10/2025 10:32:00 AM
( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளராக கல்முனையைச் சேர்ந்த  க.லிங்கேஸ்வரன் கடமையேற்றுள்ளார். கிழக்கு மாகாண சுதேச வைத்திய ...

396 போட்டியாளர்கள் பங்குபற்றிய பற்றிமாவின் மாபெரும் மரதன்!!

2/08/2025 12:25:00 PM
(வி.ரி.சகாதேவராஜா) 396 போட்டியாளர்கள் பங்குபற்றிய  மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி கல்முனையில் இடம்பெற்றுள்ளது. கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கா...

காரைதீவு பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா

2/08/2025 12:21:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச செயலக இந்து சமய கலாசார பிரிவு, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்களிப்பில் நேற்று முன்தினம் இடம்பெற்றது....