Column Left

Vettri

Breaking News

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை!

7/31/2026 08:26:00 PM
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை, கடமையைப் புறக்கணித்தமை மூலம் கொலை செய்தமை மற்றும் கொலை செய்ய முயன்றமை ஆகிய குற்ற...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிப்பு!!

7/31/2026 08:23:00 PM
முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டது. போதும...

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்!!

7/31/2026 02:56:00 PM
மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துடன் அவர் லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப...

கண்டியில் 20 அடி மண்மேடு சரிந்து தொழிலாளி கவலைக்கிடம்!!

7/31/2026 02:48:00 PM
கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் வீதிச் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து...

கிழக்கு மாகாணத்தில் வெப்பம் அதிகரிப்பு; பல இடங்களில் 100 மி.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு!!

7/31/2026 02:39:00 PM
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பந...

குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் பலி!!

7/31/2026 02:03:00 PM
யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு, 10-ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான...

அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் சிறை செல்ல வேண்டும் – உதய கம்மன்பில!!

7/31/2026 01:55:00 PM
நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் சட்டவரைவு தயாரிக்கப்படாத நிலையில் உயர்நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் வகையிலான தீர்மானத...

நீதிபதிகளின் பதவிக் கால நீட்டிப்புக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் - சாகர காரியவசம்!!

7/31/2026 01:46:00 PM
நீதித்துறையின் சுயாதீனத்தை பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும். ராஜபக்ஷர்களை மாத்திர...

வீடொன்றில் புதையல் தோண்டிய இருவர் கைது!!

7/31/2026 01:41:00 PM
தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாநாகபுர பகுதியில், வீடொன்றினுள் புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் நேற்று...

உணவக கொள்ளை வழக்கு: இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடுங்காவல்!!

7/31/2026 01:36:00 PM
தெஹிவளை பகுதியில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பணக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில், இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகளுக...