Column Left

Vettri

Breaking News

கிழக்கு மாகாணத்தில் சிறந்த முதியோர் சங்கமாக காரைதீவு கண்ணகி முதியோர் சங்கம் தெரிவு ; ஆளுநர் விருது வழங்கி கௌரவித்தார்!

10/11/2025 01:41:00 PM
    வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களம் நடாத்திய கிழக்கு மாகாண சர்வதேச முதியோர் தின விழாவில்  கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக...

போக்குவரத்து சட்டவிதிகளை மீறியவர்களின் 10 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு-கல்முனையில் சம்பவம்

10/11/2025 01:37:00 PM
  பொது போக்குவரத்து சட்டங்களை  மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸ்  ம...

கல்முனை பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணிந்து கொள்வது கட்டாயம் - கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி !

10/11/2025 01:34:00 PM
  (வி.ரி.சகாதேவராஜா) கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைக்கு செல்லும் மாணவ மாணவிகள் தங்...

ஓய்வூதியம் பெறவுள்ள அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு

10/11/2025 01:31:00 PM
  வி.சுகிர்தகுமார்     தேசிய ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு ஓய்வூதியம் பெறவுள்ள அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு ஆலையடிவேம்பு பிரத...

கல்முனை சந்தையில் திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

10/11/2025 01:25:00 PM
  பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர பொதுச்சந்தையில்   காலை மாலை வேளைகளில்   சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்க்கு கல்முனை மா...

காரைதீவில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பொது மக்களிடம் கையளிப்பு!!

10/11/2025 11:25:00 AM
பாறுக் ஷிஹான்   அம்பாறை காரைதீவு இராணுவ முகாம் அமைந்திருந்த காணி 35 வருடங்களின் பின்னர்  பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு முத...

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை விநியோகிக்க நபர் கைது-அம்பாறையில் சம்பவம்

10/09/2025 11:19:00 AM
பாறுக் ஷிஹான் நீண்டகாலமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை சூட்சுமமாக விநியோகித்த சந்தேக நபரை அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப்...

நிந்தவூரில் கணவன் உட்பட பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு!!

10/09/2025 08:41:00 AM
பாறுக் ஷிஹான் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக கணவரிடம் தப்பிப்பதற்கு  பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மா...

கடலரிப்பு அச்சுறுத்தல் -நிந்தவூரில் பாதிக்கப்பட்ட பிரதேச மீனவர்கள் சிரமம்!!

10/09/2025 08:38:00 AM
( பாறுக் ஷிஹான் ) அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்துவருகின்றமை தடுக்க இதுவரை எவ்வி...

செட்டிபாளையத்தில் சிறப்பாக நடைபெற்ற பௌர்ணமி கலை விழா!!

10/09/2025 08:36:00 AM
(  வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஆலோசனையின் கீழ் செட்டிபாளையம் திருவருள் நுண்கலை மன்றம் மற்றும் நிருத்தியக...